தொழில் உரிமைக்காக போராடிவரும் பட்டதாரிகளுக்கு சமூக சிவில் அமைப்புகள் தமது ஆதரவினை வழங்க வேண்டும் -வேலையற்ற பட்டதாரிகள் சங்கம்(காணொளி)

Posted by - May 12, 2017
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் தொழில் உரிமைக்கான போராட்டம் 81 ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது. தமது போராட்டம் தொடர்பில்…
Read More

எங்கள் உயிர்களை மாய்த்தேனும் போராட தயார்- காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் (காணொளி)

Posted by - May 12, 2017
  கிளிநொச்சி கந்தசாமி ஆலய முன்றலில், காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்டுத் தருமாறு கோரி அவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்று…
Read More

மாற்றுக் காணிகளில் சென்று வாழக்கூடிய நிலையில் தாங்கள் தற்போது இல்லை – பன்னங்கண்டி மக்கள் (காணொளி)

Posted by - May 12, 2017
கிளிநொச்சியில் பன்னங்கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக்குடியிருப்புப் பகுதி மக்களின் கவனயீர்ப்புப்போராட்டம் இன்று 53வது நாளாக முன்னெடுக்கப்பட்டு…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்று செம்மணியில்….(காணொளி)

Posted by - May 12, 2017
  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்று தொடக்கம் எதிர்வரும் 18ம் திகதி வரை அனுஸ்டிக்கப்படவுள்ளது. வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.…
Read More

உதிரம் கொடுப்போம் உயிர்களைக் காப்போம் தொனிப்பொருளில் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று இன்று மட்டக்களப்பில்………..(காணொளி)

Posted by - May 12, 2017
  மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் சம்மேளன தலைவர் எஸ்.திவ்வியநாதன் தலைமையில் “உதிரம் கொடுப்போம் உயிர்களைக் காப்போம்”…
Read More

வவுனியாவில் நிரந்தர நியமனம் வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார தொண்டர்களை சிவசக்தி ஆனந்தன் இன்று சந்தித்தார்……….(காணொளி)

Posted by - May 12, 2017
வவுனியாவில் நிரந்தர நியமனம் கோரி இன்று 9ஆவது நாளாக சுகாதார தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார…
Read More

முல்லைத்தீவு பரந்தன் ஏ-35 வீதியில் ஆபத்தான நிலையில்……..(காணொளி)

Posted by - May 12, 2017
முல்லைத்தீவு பரந்தன் ஏ-35வீதி காபெற் வீதியாகப் புனரமைக்கப்பட்டுள்ளதுடன் இதிலுள்ள பாலங்களும் புனரமைக்கப்பட்டுள்ளன. இருந்தபோதும் மிக நீளமான பாலமாகக் காணப்படுகின்ற வட்டுவாகல்…
Read More

தங்களை எல்லோரும் கைவிட்டுவிட்டனர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆதங்கம்

Posted by - May 12, 2017
82வது நாளாக தொடர்கிறது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆகப்பட்டவர்களின்…
Read More

காங்கேசன்துறை கடலில் மிதந்த 9 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு

Posted by - May 12, 2017
காங்கேசன்துறை கடற்படை தலைமைப்பீடத்தில் இருந்து சுமார் 10 கடல் மைல் தொலைவில் கடலில் மிதந்தவாறு இருந்த 9.3 கிலோகிராம் ஹெரோயின்…
Read More

தென்மராட்சி கல்விவலைய பாடசாலைகளின் வர்த்தகக் கண்காட்சி சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் நடைபெற்று வருகின்றது

Posted by - May 12, 2017
வலையக்கல்விப் பணிப்பாளர் எஸ் கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சிறப்பு விருந்தினராக…
Read More