தாயின் பாசத்திற்காக ஏங்கித்தவித்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி

Posted by - May 25, 2017
தாயின் நீண்டகால பாசம் இன்றி தொடர்ச்சியாக வேதனைகளை சந்தித்து வந்த மாணவி ஒருவர் மன்னாரில் புகையிரதத்துக்கு முன்னாள் பாய்ந்து தற்கொலை…
Read More

காணாமல் போனோரின் உறவினர்களின் போராட்டம் தொடர்கிறது.

Posted by - May 25, 2017
காணாமல் போனோரின் உறவினர்களால் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியாவில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 75 தினங்களைக் கடந்து இந்த…
Read More

தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளை நிறுத்துவதற்கு மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் – வீ.ஆனந்தசங்கரி

Posted by - May 25, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளை நிறுத்துவதற்கு மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம்…
Read More

கிழக்கு மாகாணத்தில் 1700 பட்டதாரிகளுக்கு நியமனம்

Posted by - May 24, 2017
கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு முதற்கட்டமாக ஆயிரத்து 700 நியமனம் வழங்கப்படவுள்ளதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். கிழக்கில்…
Read More

முல்லைத்தீவில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு (காணொளி)

Posted by - May 24, 2017
முல்லைத்தீவு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால், வருடம்தோறும் தமது வேலைத்திட்டம் தொடர்பில் இளைஞர்களை தெளிவுபடுத்த ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்பட்டு…
Read More

வவுனியாவில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் 90 ஆவது நாளாகவும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில்…. (காணொளி)

Posted by - May 24, 2017
  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்றி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம், இன்றுடன் 90 ஆவது…
Read More

வடக்கின் நூறாவது எரிபொருள் நிரப்பு நிலையம் பூநகரி வாடியடியில் திறந்து வைக்கப்பட்டது(காணொளி)

Posted by - May 24, 2017
  பூநகரி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான வடக்கின் நூறாவது எரிபொருள் நிரப்பு நிலையம் 22 மில்லியன் ரூபா செலவில்…
Read More

யோகாசனம் சகல நோய்களுக்கும் ஒரு மருந்தாகும்- ஆ.நடராஐன் (காணொளி)

Posted by - May 24, 2017
  யோகாசனம் சகல நோய்களுக்கும் ஒரு மருந்தாகும் என யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஐன் தெரிவித்துள்ளார். இன்று கைதடி சித்த…
Read More

சாவகச்சேரி வர்த்தகர்களால் டிறிபேக் கல்லூரிக்கு கதிரைகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன(காணொளி)

Posted by - May 24, 2017
சாவகச்சேரி மூன்று வர்த்தகர்கள் இணைந்து 300 கதிரைகள் அதிபர் ந.nஐயக்குமாரிடம் இன்று காலை கையளிக்கப்பட்டன. 3 இலட்சம் பெறுமதியான கதிரைகளை…
Read More

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறிய தமிழக மீனவர்கள் 6 பேர் நேற்று இரவு கைது (காணொளி)

Posted by - May 24, 2017
  இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறிய குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 6 பேர்காரைநகர் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More