வவுனியாவில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் 90 ஆவது நாளாகவும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில்…. (காணொளி)

315 0

 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்றி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம், இன்றுடன் 90 ஆவது நாளை எட்டியுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பதில் கூற வேண்டும்,

அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்ட வேண்டும்,

மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.