மட்டக்களப்பு மாமாங்கம் மாமாங்கேஸ்வரர் வித்தியாலய மாணவர்களின் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு (காணொளி)

Posted by - May 25, 2017
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மாமாங்கம் மாமாங்கேஸ்வரர் வித்தியால மாணவர்களின் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலமும், வீதி நாடகமும் வித்தியாலய சுகாதார…
Read More

வவுனியாவில் சுகாதார தொண்டர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 22 ஆவது நாளாகவும்…(காணொளி)

Posted by - May 25, 2017
  கடும் மழை, காற்றை பொருட்படுத்தாமல் சுகாதார தொண்டர்கள் தமது நிரந்தர நியமனத்தை வலியுறுத்தி இன்று 22வது நாளாக தொடர்ந்து…
Read More

எங்கள் மண்ணில் மீண்டும் சென்று நின்மதியாக வாழ வழியை ஏற்படுத்தித்தாருங்கள்- இரணைதீவு மக்கள்(காணொளி)

Posted by - May 25, 2017
இரணைதீவு மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 25வது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது, கிளிநொச்சி மாவட்டத்தின்…
Read More

முல்லைத்தீவு – கூழாமுறிப்பு பகுதியில் வனவள பாதுகாப்பு பிரிவினருக்கும் பொது மக்களுக்கும் இடையில் நேற்று முறுகல் நிலை (காணொளி)

Posted by - May 25, 2017
  வனவள பாதுகாப்பு திணைக்களத்தினர் பழிவாங்கும் செயற்பாட்டை முன்னெடுத்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச…
Read More

கோதண்டர் நொச்சிக்குள மக்கள், வீதி புனரமைப்பின்மையால் நீண்ட காலமாக அவதி(காணொளி)

Posted by - May 25, 2017
வவுனியா ஈச்சங்குளம் கிராம சேவகர் பிரிவில் உள்ள கோதண்டர் நொச்சிக்குள மக்கள், வீதி புனரமைப்பின்மையால் நீண்ட காலமாக அவதிப்படுகின்றனர். இக்கிராம…
Read More

கிழக்கிலும் ஒரு முள்ளிவாய்க்கால் கொடூரம் நடக்காது தடுத்தது சந்திரகாந்தனின் தூரநோக்கிய சிந்தனையே – பூ.பிரசாந்தன்

Posted by - May 25, 2017
வடக்கில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த அனைத்து அப்பாவிப்பொதுமக்களின் ஆத்மாசாந்திக்காக எப்போதும் நாம் பிராத்திப்பதுடன் அவர்களின் உறவுகள் இந்த கொடூர பாதிப்பு வேதனையிலிருந்து…
Read More

இளைஞன் பலி

Posted by - May 25, 2017
கிளிநொச்சி கனகாம்பிக்கைக்குளத்தில் குளிக்கச்சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தில் இன்று கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தைச் சேர்ந்த…
Read More

வடமாகாண சபையின் வாயில் கதவுகளை மூடி போராட்டம் நடத்தியமைக்கு கண்டனம்

Posted by - May 25, 2017
வடமாகாண சபையின் வாயில் கதவுகளை மூடி மாகாணசபை உறுப்பினர்களை உள்நுழைய விடாமல் பட்டதாரிகள் நடத்திய கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வடமாகாணசபையில் கண்டனம்…
Read More

94 வது நாளாகவும் தொடரும் மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் !

Posted by - May 25, 2017
மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகளின் தொழில் உரிமை கோரிய சத்தியாகிரக போராட்டம் 94 ஆவது நாளாகவும் இன்று தொடர்கிறது.
Read More

பழிவாங்கும் நடவடிக்கை வனவளத் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுப்பதாக குற்றச்சாட்டு

Posted by - May 25, 2017
முல்லைத்தீவு – கூழாமுறிப்பு பகுதியில் வனவள பாதுகாப்பு பிரிவினருக்கும் பொது மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. வனவள பாதுகாப்பு…
Read More