சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியில் புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

Posted by - May 29, 2017
சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரிக்கு லயன் பூமாதேவி ஞாபகார்த்த மண்டபம் அமைக்கப்படவுள்ளது . சுன்னாகம், கந்தரோடை ஸ்கந்தவரோதயக் கல்லூரிக்கு லயன் பூமாதேவி…
Read More

90 ஆவது நாளாக தொடரும் கேப்பாபுலவு மக்களின் போராட்டம்

Posted by - May 29, 2017
கேப்பாபுலவு மக்கள் தமது சொந்த நிலத்தில் தம்மை மீள குடியேற்றுமாறு கோரி ஆரம்பித்த தொடர் போராட்டம் இன்றுடன் 90    ஆவது…
Read More

83 நாளாக தொடரும் காணாமல் போனோரின் உறவுகள் மேற்கொள்ளும் போராட்டம்

Posted by - May 29, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் 83   ஆவது நாளாக தொடர்கின்றது தொடர்ச்சியாக…
Read More

சித்தாண்டியில் கத்திக் குத்து: ஒருவர் பலி, இருவர் கைது

Posted by - May 29, 2017
மட்டக்களப்பு – சித்தாண்டி பகுதியில், இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More

சீரற்ற காலநிலையால் வட மாகாணத்திற்கான விஜயத்தை ரத்து செய்த தூதுவர்!

Posted by - May 29, 2017
நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவிருந்த இந்திய தூதுவர் தனது பயணத்தை ரத்து செய்துள்ளார்.
Read More

தமிழர்களின் தொல்பொருள் அடையாளங்களை மாற்ற பௌத்த குருமார்கள் முயற்சி

Posted by - May 29, 2017
நல்லாட்சி எனக் கூறிக்கொண்டாலும், தமிழர்களுக்கு எதிராக மறைமுகமாக பல்வேறு சதி நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு…
Read More

பருத்தித்துறை துறைமுகம் விஸ்தரிப்பு ; மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - May 29, 2017
யாழ்ப்பாணம் பருத்தித்துறை துறைமுகம் விஸ்தரிப்பிற்கு எதிராக மீனவர்கள் மற்றும் மீனவர்களின் குடும்பங்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
Read More

வடக்கு பல அபிவிருத்தி பின்னடைவு -சிறீதரன்

Posted by - May 29, 2017
கிளிநொச்சி மாவட்டம் குடிநீர் தட்டுப்பாடு, பெருமளவு வீதிகள் புனரமைக்கப்படாமை, முறையான நகர் திட்டமிடல் இல்லாமை, பாரிய தொழிற்சாலைகள் மீள இயங்காமை,…
Read More

அரசியலில் பெண்களின் பங்களிப்பு தொடர்பிலான ´பெண்கள் வலுவூட்டல்´ கருத்தரங்கு

Posted by - May 28, 2017
அரசியலில் பெண்களின் பங்களிப்பு தொடர்பிலான ´பெண்கள் வலுவூட்டல்´ கருத்தரங்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (28) யாழில் நடைபெற்றது.
Read More

பழங்குடியினர் நில மீட்பு போராட்டம்

Posted by - May 28, 2017
திருகோணமலை – மூதூரில் தமது குடியிருப்புக் காணிகள் மற்றும் விவசாய நிலங்களை மீட்டுத் தருமாறு கோரி பழங்குடியினர் ஆர்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
Read More