ஆளுநரின் உறுதி மொழியை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர் சுகாதார தொண்டர்கள் (காணொளி)

Posted by - May 31, 2017
கடந்த பல வருடங்களாக சுகாதார தொண்டர்களாக கடமையாற்றிய 820 க்கும் மேற்பட்ட சுகாதார தொண்டர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்க…
Read More

இலங்கையில் யாரும் எங்கும் கோவில்கள் அமைக்க தடையில்லை – வடக்கு ஆளுநர் (காணொளி)

Posted by - May 31, 2017
நாவற்குழியில் சட்ட விரோத மாக அமைக்கப்பட்டு வரும் பௌத்த விகாரை தொடர்பாக வடக்கு ஆளுநரிடம் ஊடகவியலாளர்கள் கேட்க கேள்விக்கு பதிலளிக்கும்…
Read More

எரிந்த நினைவுகளின் அழியாத தடங்கள்:-யாழ் பொது நூலக எரிப்பு நினைவேந்தல்

Posted by - May 31, 2017
சிறிலங்கா அரசின் தொடரும் இன அழிப்பின் ஓர் அங்கமாக பண்பாட்டுப்படுகொலைகளில் ஒன்றான யாழ் பொது நூலக எரிப்பின் 36 ஆம்…
Read More

யாழ்ப்பாணத்தில் வரட்சியால் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு-வேதநாயகன்

Posted by - May 31, 2017
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த வருட மாரி மழை வீழ்ச்சி குறைவடைந்ததன் காரணமாக யாழ் மாவட்டத்தை சேர்ந்த வேலணை ஊர்காவற்துறை காரைநகர்…
Read More

தென்பகுதி மக்களுக்கு யாழ் செயலகத்தினால் நிவாரணப்பணி-யாழ் அரச அதிபர்

Posted by - May 31, 2017
தெற்கில் வெள்ளப்பெருக்கு அனர்த்ததினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரண பணியினை யாழ் மாவட்ட செயலகம் ஆரம்பித்துள்ளதாக  தெரிவித்தார். தெற்கில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு…
Read More

யூன் 6 ம் திகதி கணித விஞ்ஞான ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன- கல்வி செயலர்

Posted by - May 31, 2017
வடமாகாணப் பாடசாலைகளில் நிலவும் கணித , விஞ்ஞான பாட ஆசிரியர்கள் வெற்றிடத்திற்காக பட்டதாரிகளை நியமிப்பதற்காக கடந்த 25, 26ம் திகதிகளில்…
Read More

கல்வி அமைச்சினால் நியமனம் வழங்கப்பட்ட சில பட்டதாரிகள் நியமனங்களை பொறுப்பேற்கவில்லையென குற்றச்சாட்டு

Posted by - May 31, 2017
வட மாகாண கல்வி அமைச்சினால் கடந்த 3ம் மாதம் நியமனம் வழங்கப்பட்ட 549 பட்டதாரி  ஆசிரியர்களில் 516பேர் மட்டுமே  நியமனங்களைப்…
Read More

மன்னாரில் புதிய விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

Posted by - May 31, 2017
மன்னார் பனங்கட்டிகொட்டு கிராமத்தில் சூசையப்பர் விளையாட்டரங்கிற்கான   44 மில்லியன் ரூபா செலவிலான புதிய விளையாட்டரங்கிற்கு நேற்று முன்தினம் அதிக…
Read More

காணாமல் போனோரின் உறவினர்களுக்கு உதவ குழு – ரெஜினோல்ட் குரே

Posted by - May 31, 2017
காணாமல் போனோரின் உறவினர்களுக்கு உதவியளிப்பதற்கான குழு ஒன்றை ஜனாதிபதி நியமிக்கவிருப்பதாக வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற…
Read More

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தற்போதைய அரசாங்கத்தின் ஒரு அங்கம் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - May 31, 2017
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தற்போதைய அரசாங்கத்தின் ஒரு அங்கமாக செயற்படுவதாக, தமிழ்த்தேசிய மக்கள் முன்ணணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில்…
Read More