காணாமல் போனோரின் உறவினர்களுக்கு உதவியளிப்பதற்கான குழு ஒன்றை ஜனாதிபதி நியமிக்கவிருப்பதாக வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
குரல் ரெஜினோல்ட்
காணாமல் போனோரின் உறவினர்களுக்கு உதவியளிப்பதற்கான குழு ஒன்றை ஜனாதிபதி நியமிக்கவிருப்பதாக வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
குரல் ரெஜினோல்ட்