கிளிநொச்சி விவசாயிக்கு ஜனாதிபதி விருது

Posted by - July 27, 2017
கிளிநொச்சி செல்வாநகர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்கு ஜனாதிபதியின் விருது கிடைக்கப்பெற்றுள்ளது. 2016 இல்  தேசிய உணவு உற்பத்தியில் ஆற்றிய…
Read More

நல்லூர் ஆலயத்திற்கான கொடிச்சீலை ஆலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டது

Posted by - July 27, 2017
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க்கந்தசுவாமி கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் நாளை ஆரம்பமாகவுள்ளநிலையில்  கொடியேற்றத்திற்கான கொடிச்சீலையினை ஆலயத்திற்கு எடுத்துவரும் மரபு ரீதியான நிகழ்வு…
Read More

பருத்தித்துறையில் 22 கிலோ கஞ்சா கைப்பற்றல்

Posted by - July 27, 2017
பருத்தித்துறை  அல்வாய் பகுதியில் மதுவரி திணைக்களத்தினரால் 22 கிலோ கஞ்சா இன்று காலை கைப்பற்றப்பட்டுள்ளது .அத்துடன் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில்…
Read More

யாழில் காவல்துறை அதிகாரி மீது தாக்குதல்

Posted by - July 27, 2017
யாழ்ப்பாணம் – துன்னாலை பிரதேசத்தில் காவல்துறை அதிகாரியொருவர் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். நேற்று இரவு இளைஞர்கள் சிலர்,…
Read More

யாழ் சிறைச்சாலை கைதி ஒருவர் தப்பியோட்டம்

Posted by - July 27, 2017
யாழ் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவென அழைத்துவரப்பட்ட கைதி ஒருவர் நீதிமன்ற வளாகத்திலிருந்து தப்பியோடியுள்ளார். குறித்த கைதி யாழ் சிறைச்சாலையிலிருந்து அழைத்துவரப்பட்டு…
Read More

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நீதிபதிக்கு ஆதரவு கோரி போராட்டம்

Posted by - July 27, 2017
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நீதிபதிக்கு ஆதரவு கோரி போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். குறிதத் போராட்டம் இன்று காலை 10…
Read More

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முறைப்பாடு

Posted by - July 27, 2017
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெறுவதாக தெரிவிக்கப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 
Read More

ஒரு தொகுதி ஈழ அகதிகள் இன்று நாடு திரும்புகின்றனர்.

Posted by - July 27, 2017
இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இந்தியாவுக்கு இடம்பெயர்ந்த ஈழ அகதிகள் தற்போது தாயகம் திரும்புகின்றனர். அதன்படி இன்றைய தினமும் 36…
Read More

மெய்ப்பாதுகாவலரின் பிள்ளைகளை தத்தெடுத்தார் நீதிபதி இளஞ்செழியன்

Posted by - July 26, 2017
 யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த தனது மெய்ப்பாதுகாவலரான சரத் ஹேமச்சந்திரவின் இரு பிள்ளைகளையும் யாழ். மேல் நீதிமன்ற…
Read More