பிரபாகரனிடம் தமது செல்வாக்கை செலுத்தமுடியவில்லை – சொல்ஹெய்ம் கவலை

Posted by - August 19, 2017
தமிழர்கள் மத்தியில் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பெரும் அளவுக்கடந்த மதிப்பு வைத்திருந்தமைக்கான காரணத்தை தம்மால் கண்டறியமுடியவில்லை என்று இலங்கையின் விடயத்தில் முன்னர்…
Read More

இன்று காலை யாழ் சாவகச்சேரியில் விபத்து – ஒருவர் பலி!

Posted by - August 19, 2017
யாழ் சாவகச்சேரியில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் விபத்தை ஏற்படுத்திய வாகன சாரதி…
Read More

பொலிஸாருக்கும், ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் தர்க்கம்!

Posted by - August 19, 2017
மன்னார் அடம்பன் ஆள்காட்டி வெளி பிரதேசத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை சுத்தம் செய்யும் பணி இடம்பெற்ற போது பொலிஸாருக்கும்,…
Read More

யாழ் இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில், வவுனியாவில் வயலின் சிறப்பு இசை நிகழ்வும் பயிற்சிப் பட்டறையும்……(காணொளி)

Posted by - August 17, 2017
யாழ் இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில், வவுனியாவில் தெய்வீக சுகானுபவம்’ என்னும் வயலின் இசை நிகழ்வும் பயிற்சிப் பட்டறையும் இன்று வவுனியா…
Read More

காணாமற்போனவர்கள் விடயத்தில், ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை- யோ.கனரஞ்சனி(காணொளி)

Posted by - August 17, 2017
காணாமற்போனவர்கள் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விடயத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என காணாமல் ஆக்கப்பட்ட…
Read More

சந்திரசிறி வடக்கு மாகாணத்தில் சாதித்தவை தொடர்பாக தெரிவித்தால் தமது சாதனைகளையும் தெரிவிக்க முடியும்-விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - August 17, 2017
வடக்கு அளுநராக பதவி வகித்த சந்திரசிறி வடக்கு மாகாணத்தில் சாதித்தவை தொடர்பாக தெரிவித்தால் தமது சாதனைகளையும் தெரிவிக்க முடியும் என…
Read More

யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் 25 ஆவது ஆண்டு நிறைவு விழா (காணொளி)

Posted by - August 17, 2017
யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் 25 ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று நடைபெற்றது. நிகழ்வில் உயர் கல்வி அமைச்சர்…
Read More

கிளிநொச்சியில் டெங்கு பரவும் சூழல் காணப்பட்டால் சட்ட நடவடிக்கை – சுகாதார பிரிவினர்

Posted by - August 17, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நுளம்பு  வளரும் சூழல் காணப்பட்டால் அந்த சூழல் காணப்படுகின்ற இடத்தின் உரிமையாளா் மீது நாளை முதல்…
Read More

காலணி தைக்கும் தொழிலாளியின் கொட்டகை விசமிகளால் தீ வைப்பு!

Posted by - August 17, 2017
கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்பாக வீதியோரம்  நீண்ட காலமாக காலணிகள் தைக்கும் தொழில் ஈடுப்பட்டு வந்தவரின் கொட்டகை  விசமிகளால் தீ…
Read More

ஐ.நா மற்றும் வெளிநாட்டு தூதரகங்களுக்கு சம்பந்தன் கடிதம் 

Posted by - August 17, 2017
எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனினால், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் வெளிநாட்டு தூதரகங்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ்…
Read More