எங்கள் மண்ணில் மீண்டும் சென்று நின்மதியாக வாழ வழியை ஏற்படுத்தித்தாருங்கள்- இரணைதீவு மக்கள்(காணொளி)

Posted by - May 25, 2017
இரணைதீவு மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 25வது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது, கிளிநொச்சி மாவட்டத்தின்…
Read More

முல்லைத்தீவு – கூழாமுறிப்பு பகுதியில் வனவள பாதுகாப்பு பிரிவினருக்கும் பொது மக்களுக்கும் இடையில் நேற்று முறுகல் நிலை (காணொளி)

Posted by - May 25, 2017
  வனவள பாதுகாப்பு திணைக்களத்தினர் பழிவாங்கும் செயற்பாட்டை முன்னெடுத்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச…
Read More

கோதண்டர் நொச்சிக்குள மக்கள், வீதி புனரமைப்பின்மையால் நீண்ட காலமாக அவதி(காணொளி)

Posted by - May 25, 2017
வவுனியா ஈச்சங்குளம் கிராம சேவகர் பிரிவில் உள்ள கோதண்டர் நொச்சிக்குள மக்கள், வீதி புனரமைப்பின்மையால் நீண்ட காலமாக அவதிப்படுகின்றனர். இக்கிராம…
Read More

கிழக்கிலும் ஒரு முள்ளிவாய்க்கால் கொடூரம் நடக்காது தடுத்தது சந்திரகாந்தனின் தூரநோக்கிய சிந்தனையே – பூ.பிரசாந்தன்

Posted by - May 25, 2017
வடக்கில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த அனைத்து அப்பாவிப்பொதுமக்களின் ஆத்மாசாந்திக்காக எப்போதும் நாம் பிராத்திப்பதுடன் அவர்களின் உறவுகள் இந்த கொடூர பாதிப்பு வேதனையிலிருந்து…
Read More

இளைஞன் பலி

Posted by - May 25, 2017
கிளிநொச்சி கனகாம்பிக்கைக்குளத்தில் குளிக்கச்சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தில் இன்று கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தைச் சேர்ந்த…
Read More

வடமாகாண சபையின் வாயில் கதவுகளை மூடி போராட்டம் நடத்தியமைக்கு கண்டனம்

Posted by - May 25, 2017
வடமாகாண சபையின் வாயில் கதவுகளை மூடி மாகாணசபை உறுப்பினர்களை உள்நுழைய விடாமல் பட்டதாரிகள் நடத்திய கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வடமாகாணசபையில் கண்டனம்…
Read More

94 வது நாளாகவும் தொடரும் மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் !

Posted by - May 25, 2017
மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகளின் தொழில் உரிமை கோரிய சத்தியாகிரக போராட்டம் 94 ஆவது நாளாகவும் இன்று தொடர்கிறது.
Read More

பழிவாங்கும் நடவடிக்கை வனவளத் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுப்பதாக குற்றச்சாட்டு

Posted by - May 25, 2017
முல்லைத்தீவு – கூழாமுறிப்பு பகுதியில் வனவள பாதுகாப்பு பிரிவினருக்கும் பொது மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. வனவள பாதுகாப்பு…
Read More

தாயின் பாசத்திற்காக ஏங்கித்தவித்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி

Posted by - May 25, 2017
தாயின் நீண்டகால பாசம் இன்றி தொடர்ச்சியாக வேதனைகளை சந்தித்து வந்த மாணவி ஒருவர் மன்னாரில் புகையிரதத்துக்கு முன்னாள் பாய்ந்து தற்கொலை…
Read More

காணாமல் போனோரின் உறவினர்களின் போராட்டம் தொடர்கிறது.

Posted by - May 25, 2017
காணாமல் போனோரின் உறவினர்களால் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியாவில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 75 தினங்களைக் கடந்து இந்த…
Read More