யாழில் தாக்கி இளைஞர் பலி!

Posted by - August 15, 2017
ஆறு மாதங்களுக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் பெய்த மழையுடன் இன்று அதிகாலை மின்னல் தாக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் காவற்துறை இதனைத்…
Read More

38 ஏக்கர் காணியை கிளிநொச்சியில் விடுவித்தது இராணுவம்

Posted by - August 15, 2017
கிளிநொச்சிமாவட்டத்தில் 38 ஏக்கர் காணி இன்று இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டது, இராணுவத்தினரின் பயன்பாட்டிலிருந்த 38 ஏக்கர் காணி விடுவிப்பு தொடர்பிலான ஆவணங்களை…
Read More

மரத்தில் இருந்து தவறி வீழ்ந்து நபர் ஒருவர் உயிரிழப்பு

Posted by - August 15, 2017
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டொரிங்டன் தோட்டம் மோர்ஷன் பிரிவில் சவுக்கு மரத்தில் இருந்து தவறி வீழ்ந்து ஒருவர் உயிரிழந்த…
Read More

மீள்குடியேற்றப்பட வேண்டிய மக்களின் நிலமையை ஆராய்வதற்கு குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும்- மாவை(காணொளி)

Posted by - August 14, 2017
யாழ்ப்பாண பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மீள்குடியேற்றப்பட வேண்டிய மக்களின் நிலமையை ஆராய்வதற்கு குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற…
Read More

மடு திருத்தலம் வெள்ளத்தில் மூழ்கியது

Posted by - August 14, 2017
வரலாற்றில் என்றுமில்லாதவாறு கடும் மழை பெய்து வருவதால் மடு அன்னையின் திருவிழாவை வழக்கமான முறையில் கொண்டாட முடியாதவாறு தடைப்பட்டுள்ளது. நாட்டின்…
Read More

மர்மமாக மரணித்த பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் காவலரணிலிருந்து மீட்பு

Posted by - August 14, 2017
மர்மமான முறையில் மரணமான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் இன்று (14) அதிகாலை ஆரையம்பதி கர்பலா பொலிஸ் காவலரணிலிருந்து மீட்கப்பட்டதாக…
Read More

கஞ்சா செடிகள் வளர்த்து வந்த இளைஞர் விளக்கமறியலில்

Posted by - August 14, 2017
திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கஞ்சா செடிகள் வளர்த்த இளைஞர் ஒருவரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை…
Read More

பருத்தித்துறையில் புத்த விகாரைகள் அமைக்கும் முயற்சிகளில் இராணுவம்!

Posted by - August 14, 2017
உள்ளூராட்சி  திணைக்களங்களில் அனுமதி பெறப்பட வேண்டும் என்ற சிறிலங்கா சட்டத்தையும் மீறி  பருத்தித்துறை துறைமுகம் அருகாமையில் புதிதாக புத்தருடைய சிலை…
Read More

தமிழக மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு.!

Posted by - August 14, 2017
பருத்தித்துறை வடக்கிழக்கு கடற்பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்திற்காக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்களின் விளக்கமறியல்…
Read More

யாழ்ப்பாணம் தொண்டைமானாறு பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம்!

Posted by - August 14, 2017
யாழ்ப்பாணம் தொண்டைமானாறு அக்கரை சுற்றுலா மையத்தினை அகற்றக்கோரி பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். சுற்றுலா மையத்திற்கு வருகைதரும்…
Read More