காணாமற்போனவர்கள் விடயத்தில், ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை- யோ.கனரஞ்சனி(காணொளி)

15277 0

காணாமற்போனவர்கள் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விடயத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் யோ.கனரஞ்சனி குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று காணாமற்போன உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

Leave a comment