மனித எச்சங்கள் தொடர்பான விசாரணைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் – சாலிய

Posted by - August 23, 2018
மன்னார் சதொச நிலையதிற்கான கட்டடப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு காணாமல்போனோர் தொடர்பான ஆணைக்குழு பூரண ஒத்துழைப்பு வழங்குமென…
Read More

யாழ் தையிட்­டி­யில் இராணுவ பாதுகாப்பில் பிக்குகள் விகாரை அமைக்கும் பணி

Posted by - August 23, 2018
தையிட்­டி­யில் 20 பரப்­பில் விகாரை அமைப்­ப­தற்­கான அடிக்­கல், வடக்கு மாகாண ஆளு­நர் ரெஜி­னோல்ட் குரே­யி­னால் நேற்று நடப்­பட்­டது. விகாரை அமைப்­ப­தற்­காக…
Read More

யாழில் நேற்று தொடர் வாள்வெட்டு மக்கள் பீதி

Posted by - August 23, 2018
யாழில் பல்வேறு இடங்களில் வாள்வெட்டு குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில், கொக்குவில், இணுவில் மற்றும் தாவடி ஆகிய இடங்களில்…
Read More

பரந்தன் சந்தியில் வாகன விபத்து இருவர் படுகாயம்

Posted by - August 23, 2018
பரந்தன் சந்தியில் கார் ஒன்றும் பஸ் ஒன்றும் விபத்துக்குள்ளானதில் இருவர்  காயமடைந்துள்ள நிலையில் காயமடைந்த இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்…
Read More

அரசியல் தீர்வு விடயத்தில் முடியுமாயின் அரசாங்கத்திற்கு ஒரு காலக்கெடுவை நிர்ணயுங்கள் -ஆனந்தசங்கரி

Posted by - August 23, 2018
அரசியல் தீர்வு விடயத்தில் முடியுமாயின் அரசாங்கத்திற்கு ஒரு காலக்கெடுவை நிர்ணயுங்கள் என எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான…
Read More

இன்று வடக்கில் முதலாவது காகித உற்பத்தி தொழிற்சாலை திறப்பு விழா!

Posted by - August 22, 2018
யாழ்ப்பாணம் அச்சுவேலி கைத்தொழிற்பேட்டை வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள பாரிய கைத்தொழிற்சாலையாக “அச்சுவேலி காகித உற்பத்தி ஆலை” இன்றைய தினம் வைபவ ரீதியாக…
Read More

இலங்கை அரசானது தமிழ் இனம் மீண்டு எழக்கூடாது என்பதற்காக பல்வேறு வேலைகளை பல கோணங்களில் நடத்தி வருகிறது-சாந்தி சிறிஸ்கந்தராஜா

Posted by - August 22, 2018
தமிழ் இனத்தின் இன விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனித்ததன் பின்பு இலங்கை அரசானது தமிழ் இனம் மீண்டு எழக்கூடாது என்பதற்காக…
Read More

அத்துமீறி குடியேறிய சிங்களவர்களிற்கு காணி அனுமதிப்பத்திரங்கள்

Posted by - August 22, 2018
முல்லைத்தீவு – நாயாறிற்கு தெற்காக உள்ள கொக்கிளாய், கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் ஆகிய கிராமங்களில் அத்துமீறி குடியேறிய சிங்கள மக்களிற்கு நீதிமன்ற…
Read More

கொலை வழக்கில் திருப்பம்-மாணவி றெஜினாவின் சப்பாத்துக்கள், தமது வீட்டுக்குள் இருந்தது

Posted by - August 22, 2018
படுகொலை செய்யப்பட்ட மாணவி சிவனேஸ்வரன் றெஜினாவின் சப்பாத்துக்கள், தமது வீட்டுக்குள் இருந்ததாக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகி சாட்சியமளித்தவரின் மகளான…
Read More