பரந்தன் சந்தியில் வாகன விபத்து இருவர் படுகாயம்

221 0

பரந்தன் சந்தியில் கார் ஒன்றும் பஸ் ஒன்றும் விபத்துக்குள்ளானதில் இருவர்  காயமடைந்துள்ள நிலையில் காயமடைந்த இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

விபத்தை ஏற்படுத்திய பஸ் வண்டி அவ்விடத்தைவிட்டு நகர்ந்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

வீதியில் நின்ற ராணுவ வீரர் ஒருவரும் வேறு ஓர் பஸ்ஸின் நடத்துனருமே விபத்தில் காயமடைந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது விபத்து தொடர்பான மேலதிக விசாரனைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment