யாழ் தையிட்­டி­யில் இராணுவ பாதுகாப்பில் பிக்குகள் விகாரை அமைக்கும் பணி

541 0

தையிட்­டி­யில் 20 பரப்­பில் விகாரை அமைப்­ப­தற்­கான அடிக்­கல், வடக்கு மாகாண ஆளு­நர் ரெஜி­னோல்ட் குரே­யி­னால் நேற்று நடப்­பட்­டது. விகாரை அமைப்­ப­தற்­காக ஆவ­ணங்­கள் வலி.வடக்கு பிர­தேச சபை­யி­டம் சமர்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

பிர­தேச சபை அனு­மதி வழங்­காத நிலை­யி­லும் விகாரை அமைப்­ப­தற்­காக அடிக்­கல் நடப்­பட்­டுள்­ளது.

தையிட்­டி­யில் போருக்கு முன்­னர், பிக்­கு­க­ளுக்­குச் சொந்­த­மான காணி இருந்­தது. போர் நட­வ­டிக்­கை­க­ளால் அந்­தக் காணி­யி­லி­ருந்து அவர்­கள் வெளி­யே­றி­யி­ருந்­தார்­கள்.

Leave a comment