தற்போதைய அரசுக்கு ஆதரவளித்தால் தமிழர் பகுதிகளில் இராணுவ காவலரண்களே தலையெடுக்கும் !- செல்வம்

Posted by - February 13, 2020
தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதனூடாக தமிழர் பகுதிகளில் இராணுவ காவலரண்களையும் சோதனைச்சாவடிகளையுமே அதிகரிக்க முடியும் என வன்னிப்பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி…
Read More

கிளிநொச்சி விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

Posted by - February 13, 2020
கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியின் மைய பகுதியில் காணப்படும்…
Read More

அகழ்வு பணிகளை மேற்கொள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதவான் எஸ்.லெனின்குமார் உத்தரவு!

Posted by - February 13, 2020
மனித எச்சங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டதாக கூறப்படும் மாங்குளம் மருத்துவமனை வளாகத்தில் இன்றைய தினம் அகழ்வு பணிகளை மேற்கொள்ளுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான்…
Read More

நெடுங்கேணி காட்டு பகுதியில் கஞ்சா தோட்டம் முற்றுகை!

Posted by - February 13, 2020
வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதிக்குட்பட்ட காட்டுப்பகுதியில் கஞ்சாசெடிகள் பயிரிடப்பட்ட தோட்டம் ஒன்று விசேட அதிரடிப் படையினரால் நேற்று(புதன்கிழமை) முற்றுகையிடப்பட்டுள்ளது. இதன்போது…
Read More

மாணவனின் வீட்டின் மீது தாமே தாக்குதலை மேற்கொண்டோம் – உரிமை கோரியது ஆவா குழு

Posted by - February 12, 2020
பகிடிவதையில் ஈடுபட்டார் எனும் குற்றசாட்டில் யாழ்.பல்கலை கழகத்தால் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள மாணவனின் வீட்டின் மீது தாமே தாக்குதலை மேற்கொண்டதாக…
Read More

மட்டக்களப்பு ஊடாக கொழும்பு உட்பட பல பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் சோதனை!

Posted by - February 12, 2020
மட்டக்களப்பு ஊடாக தூர இடங்களுக்கு அனுமதிப்பத்திரம் இன்றி சேவையில் ஈடுபட்ட 10 பஸ்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு…
Read More

சர்வதேச குற்றவியல் விசாரணையூடாகவே நீதி சாத்தியம்-உறவுகள் பெரும் போராட்டத்துக்கு அழைப்பு!

Posted by - February 12, 2020
பொறுப்புக்கூறலும் தமிழ் மக்களுக்குரிய நீதியும் கிடைப்பதாக இருந்தால்  சர்வதேச குற்றவியல் விசாரணை ஊடாகவே சாத்தியமாகும் என வடக்கு கிழக்கு வலிந்து…
Read More

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு

Posted by - February 12, 2020
மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் குறித்த பகுதியை பார்வையிட்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ்…
Read More

மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மன்னார் மனித புதை குழி!

Posted by - February 12, 2020
மனித எலும்புக்கூடுகள் மன்னார் நீதிமன்றத்தில் பாதுகாப்பாக வைத்திருந்த அறையின் ஜன்னல் கதவுகள் திறக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதோடு, கதவு உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டமை…
Read More