கோப்பாயில் பெற்றோல் குண்டுத்தாக்குதல்

Posted by - December 8, 2018
யாழ்ப்பாணம் கோப்பாய் மத்தியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட பெற்றோல் குண்டுத்தாக்குதலில் எரிகாயங்களுக்குள்ளான நிலையில்   பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
Read More

யாழ். மாநகர சபையில் சமர்ப்பிக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தோற்கடிப்பு: சபையில் காரசார விவாதம்.

Posted by - December 7, 2018
யாழ். மாநகர சபையில் சமர்ப்பிக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் பெரும்பாலான உறுப்பினர்களினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. யாழ். மாநகரசபையின் அமர்வு இன்று…
Read More

ஜனநாயகத்தை வலியுறுத்தி மட்டக்களப்பில் பேரணி

Posted by - December 7, 2018
ஜனநாயகத்தை வலியுறுத்தும் குரல் எனும் தொனிப் பொருளில் றைஸ் சிறீலங்கா மற்றும் இலங்கை மெதடிஸ்த திரு அவையின் வட கிழக்கு…
Read More

முன்னாள் போராளிகள் அச்ச நிலையில் உள்ளனர்!- சிவமோகன்

Posted by - December 6, 2018
முன்னாள் போராளிகளை மீண்டும் ஒரு அச்ச நிலையை நோக்கி நகர்த்தும் நிகழ்ச்சி நிரலாக வே பார்க்கின்றேன்.வன்னி  மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர்…
Read More

காயங்களின் வலி தாங்க இயலாத நிலையில் முன்னாள் போராளி தற்கொலை!

Posted by - December 5, 2018
போரினால் உடலில் ஏற்பட்ட காயங்களின் வலி தாங்க இயலாத நிலையில் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பை சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர்…
Read More

ஜனாதிபதியின் மூலம் இரணைமடுக் குளம் திறக்கப்படும்

Posted by - December 5, 2018
இரணைமடு குளம் அதன் வான் பாயும் நிலையை அடைகின்ற போது நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக சிறிலங்கா ஜனாதிபதியை அழைத்து…
Read More

யாழில் போதை பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கை

Posted by - December 5, 2018
யாழ் புற நகர் பிரதேசங்களில் அண்மைக்காலமாகப் போதைப்பொருள் பாவனைக்கு இளைஞர்கள் அடிமையாகி வருவது அதிகரித்துள்ளதாக யாழ் மாநகர சபை உறுப்பினர்…
Read More