பாலித தெவரப்பெருமவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும்

Posted by - July 1, 2016
பாடசாலைக்குள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதன் மூலம் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும பிழையான முன்னுதாரணம் வழங்கியிருப்பதாகவும், அதை வன்மையாக கண்டிப்பதுடன் இது…
Read More

பிரதி ஆளுநர் நந்தலால் நியமிக்கப்படும் சாத்தியம்

Posted by - July 1, 2016
இலங்கை மத்­திய வங்­கியின் ஆளு­ந­ராக பிரதி ஆளுநர் பதவி வகிக்கும் கலா­நிதி நந்­தலால் வீர­சிங்க நிய­மிக்­கப்­ப­டலாம் எனத் தெரி­ய­வ­ரு­கி­றது. அதே­வேளை…
Read More

அர்ஜுன மகேந்திரன் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல் பதவி நீக்கம் செய்ய முடியாது

Posted by - July 1, 2016
அர்­ஜுன மகேந்­தி­ர­னுக்கு எதி­ராக குற்­றச்­சாட்­டுக்கள் எதுவும் நிரூ­பிக்­கப்­ப­டா­ததன் கார­ணத்­தினால் அவரை பத­வி­யி­லி­ருந்து நீக்க முடி­யாது என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க…
Read More

பிரதியமைச்சர் அதிபரை தாக்கினார் – ஆசிரியர் தொழிற்சங்கம் முறைப்பாடு

Posted by - July 1, 2016
தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னர் பிரதியமைச்சர் பாலித தேவரப்பெரும, மத்துகம் ஆரம்ப பாடசாலை அதிபரை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.…
Read More

ஊடகங்கள் நம்பகத்தன்மையானதும் நடுநிலையானதுமான தகவல்கள் வழங்கப்பட வேண்டும் – ஊடகத்துறை அமைச்சர்

Posted by - July 1, 2016
நம்பகத்தன்மையானதும் மற்றும் நடுநிலையான தகவல்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதே சகல ஊடகங்களினதும் பொறுப்பு என்று, ஊடகத்துறை அமைச்சர் கயந்த…
Read More

வெளியேற முற்பட்ட வெளிநாட்டு கப்பல் தடுக்கப்பட்டுள்ளது.

Posted by - July 1, 2016
கொழும்பில் இருந்து அனுமதியின்றி வெளியேற முயற்சித்த வெளிநாட்டு கப்பல் ஒன்றை கடற்படையினர் காலி கடற்பரப்பில் வைத்து தடுத்துள்ளனர். கடற்படை ஊடகப்பிரிவு…
Read More

உளரீதியாக பாதிக்கப்படுகின்றனர் கொழும்பு பணியாளர்கள்

Posted by - July 1, 2016
கொழும்பிலும் இலங்கையின் பெரிய நகரங்களிலும் பணியாளர்களாக இணைக்கப்படுகின்ற பெருந்தோட்டப்புறங்களை சேர்ந்த தமிழ் சிறுவர்களும் பெண்களும், உளரீதியான பாதிப்புகளை சந்தித்துள்ளதாக, அமெரிக்கா…
Read More

தீய செயல்களை விட புத்திஜீவியின் மௌனம் சமூகத்துக்கு கேடு

Posted by - June 30, 2016
தீய செயல்களை செய்வதை காட்டிலும் அதனை பார்த்துக்கொண்டு புத்திஜீவி ஒருவர் மௌனமாக இருப்பது சமூகத்துக்கு கேடு என மாட்டின் லூதர்…
Read More

பிரதி அமைச்சர் தற்கொலை முயற்சி

Posted by - June 30, 2016
பிரதி அமைச்சர் பாலித தேவரப்பெரும இன்று தற்கொலை முயற்சி ஒன்றில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுகம பாடசாலை ஒன்றில் மாணவர்களை…
Read More

மனித உரிமை ஆணையாளரின் கருத்துகள் தொடர்பிலாக விமர்சனங்கள்

Posted by - June 30, 2016
இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நேற்று வெளியிட்ட கருத்துகள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள்…
Read More