தீய செயல்களை செய்வதை காட்டிலும் அதனை பார்த்துக்கொண்டு புத்திஜீவி ஒருவர் மௌனமாக இருப்பது சமூகத்துக்கு கேடு என மாட்டின் லூதர் கிங்கின் கருத்துரை தற்போதுள்ள வடக்கின் நிலைமைக்கு பொருந்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சர்வதேச சித்திரவதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்று நடத்தப்பட்ட பேரணியின் போது முன்னாள் நீதிபதி ஆர் ரீ விக்னராஜா இந்த கருத்தை வெளியிட்டார்.
இதேவேளை இந்த நிகழ்;வில் உரையாற்றிய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் சித்திரவதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சமூகத்தில் விழிப்புணர்வு அவசியம் என சுட்டிக்காட்டினார்.
ஆசிரியர் தலையங்கம்
-
‘அவர்களை நினைவுகூருவோம், அவர்களை மறக்கமாட்டோம்’!
August 30, 2023 -
கப்டன் அங்கயற்கண்ணி தமிழீழ விடுதலைப் போரில் தனி ஒரு அத்தியாயம்!
August 13, 2023 -
தமிழர் தம் உணர்வோடு எம் உயிர் கலக்கும்!
July 5, 2023
தமிழர் வரலாறு
-
தியாக தீபம் திலீபன் – பதினோராம் நாள் நினைவலைகள்!
September 25, 2023 -
தியாக தீபம் திலீபன் -பத்தாம் நாள் நினைவலைகள்!
September 24, 2023 -
தியாக தீபம் திலீபன் – ஒன்பதாம் நாள் நினைவலைகள்
September 23, 2023
கட்டுரைகள்
எம்மவர் நிகழ்வுகள்
-
தமிழீழத் தேசிய மாவீரர்நாள் – 2023 பிரான்சு!
September 25, 2023 -
தமிழீழத் தேசிய மாவீரர்நாள் – 2023 பிரான்சு!
September 20, 2023 -
தமிழரின் கலையாம் ஊரகப்பேரொளி 2023.
September 6, 2023