இலங்கையில் முதல் முறையாக முதல்தர போதை பொருளுடன் பெண்கள் இருவர் கைது

Posted by - May 20, 2017
இலங்கையின் முதல் முறையாக கிறிஸ்டல் மெத் (Crystal Meth) எனப்படும் ஐஸ் ரக போதைப்பொருளுடன் 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More

கிளிநொச்சி துப்பாக்கி சூட்டு தொடர்பில் பீல்ட் மார்சல் பொன்சேகா கருத்து

Posted by - May 20, 2017
கிளிநொச்சி துப்பாக்கி சூட்டு சம்பவத்தை தேசிய பாதுகாப்பு பிரச்சினையாக கொள்ள வேண்டியதில்லை என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.…
Read More

ரெம்சன் வைரஸால் இலங்கைக்கு அச்சுறுத்தல் தொடர்கிறது.

Posted by - May 20, 2017
உலகின் பல நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள ரெம்சன் (Remson) வைரஸ் இலங்கைக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் அச்சுறுத்தல் தொடர்ந்தும் காரணப்படுகின்றது. கணினி…
Read More

நந்திக்கடலும் அதனை அண்டிய பிரதேசத்தையும் விடுவிக்க 400 மில்லியன் ரூபாவை கோரும் இராணுவம்!

Posted by - May 20, 2017
நந்திக்கடலும் அதனை அண்டிய பிரதேசத்தையும் விடுவிக்க 400 மில்லியன் ரூபாவை சிறிலங்கா இராணுவம் கோருவதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
Read More

யேர்மனி டுசில்டோர்ப் நகரில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவு நாள் 2017

Posted by - May 19, 2017
அனைத்துலகத்தின் உதவியுடன் தமிழீழமக்களை இலங்கை அரசாங்கம் இனப்படுகொலை செய்த இறுதிநாளான மே 18 யை இலங்கை அரசாங்கத்திற்கும் அதற்கு உதவிய…
Read More

முகமாலையில் பொலிசார்மீது துப்பாக்கி சூடு இராணுவத்தினர் குவிப்பு(காணொளி)

Posted by - May 19, 2017
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் முகமாலை  பிரதேசம் மீண்டும் போர்க்களம் போன்று காட்சியளிக்கிறது. இன்று அதிகாலை முதல் ஆயுதம்…
Read More

இலங்கை அகதிகளுக்காக ஹொங்கொங் அரசாங்கத்துக்கு எட்வேட் ஸ்னோவ்டன் கண்டனம்

Posted by - May 19, 2017
ஹொங்கொங்கில் தமக்கு அடைக்கலம் வழங்கிய இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் அகதிகளுக்கு அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டமைக்காக, ஹொங்கொங் அரசாங்கத்துக்கு எட்வேட் ஸ்னோவ்டன்…
Read More

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலான புதிய சட்டம் கைதுகளை ஊக்குவிக்கும் – சர்வதேச மன்னிப்புச் சபை

Posted by - May 19, 2017
பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக கொண்டு வரப்படவுள்ள புதிய சட்டம் கைதுகளை ஊக்குவிக்கும் என சர்வதேச மன்னிப்புச் சபை அதிருப்தி வெளியிட்டுள்ளது.…
Read More

தமிழினத்தின் இன அழிப்பு நாளாகிய மே18 தமிழ் மக்களின் ஒற்றுமையின் வித்தான நாளாக அமைய வேண்டும்- சி.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - May 18, 2017
தமிழினத்தின் இன அழிப்பு நாளாகிய மே18 தமிழ் மக்களின் ஒற்றுமையின் வித்தான நாளாக அமைய வேண்டும் என வடக்கு மாகாண…
Read More

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு ஆத்மா சாந்தி வேண்டி சர்வ மத பிரார்த்தனை (காணொளி)

Posted by - May 18, 2017
2009 ஆம் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான உறவுகளை நினைந்து, நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று நடைபெற்றன. உயிரிழந்த உறவுகளுக்கு…
Read More