வெள்ளவத்தை அனர்த்தம் – மீட்பு பணிகள் இடைநிறுத்தம்

Posted by - May 21, 2017
வெள்ளவத்தை அனர்த்தம் இடம்பெற்ற கட்டிட இடிப்பாடுகளுக்குள் சிக்கியிருந்த பெண்ணொருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று மாலை குறித்த பெண்ணின் உடலம் மீட்கப்பட்டதாக…
Read More

தமிழர் தாயகத்தில் செயற்பாட்டாளர்கள் மீது தொடரும் அச்சுறுதல்களை நிறுத்த சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும்

Posted by - May 21, 2017
முள்ளிவாய்க்காலில்  நினைவேந்தல்  நிகழ்வொன்றை ஒழுங்குபடுத்திய நீண்டகால மனித உரிமை செயற்பாட்டாளரும் தமிழ் மக்கள் பேரவையின்
Read More

இலங்கை தொடர்பில் ஐரோப்பிய நாடாளுமன்றில் விவாதம்

Posted by - May 21, 2017
இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வழங்கப்பட்டமை தொடர்பில் ஐரோப்பிய நாடாளுமன்றம் விவாதம் நடத்தவேண்டும் என்று அரசியல் மற்றும் சிவில் சமூக தமிழ்…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை சென்னை மெரீனா கடற்கரையில் நடத்துவதற்கு தடை

Posted by - May 21, 2017
மே 17 இயக்கம் அறிவித்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை சென்னை மெரீனா கடற்கரையில் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மே 17…
Read More

ஜனாதிபதிக்கும் அமைச்சர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு நாளை

Posted by - May 21, 2017
தேசிய அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நாளை…
Read More

வெள்ளவத்தை அனர்த்தம் – கட்டிடத்தின் உரிமையாளர் கைது

Posted by - May 21, 2017
வெள்ளவத்தையில் அனர்த்தம் இடம்பெற்ற கட்டிடத்தின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார். காவல் நிலையத்தில் சரணடைந்ததையடுத்தே அவர் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். வெள்ளவத்தையில் சாலிமன்…
Read More

தமிழின அழிப்புக்கு நீதி கோரி பேர்லின் தலைநகரில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு

Posted by - May 20, 2017
முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளையும்,இறுதிக்கணம் வரை எமது மண்ணுக்காய் தமது உயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களின் நினைவுகூரும் வகையிலும், தமிழின அழிப்புக்கு…
Read More

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை வலியுறுத்தி கொழும்பில் மாபெரும் அறவழிப் போராட்டம்!

Posted by - May 20, 2017
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை வலியுறுத்தி அரசியல் கைதிகள் விடுதலை செய்வதற்கான அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பில் மாபெரும் அறவழிப் போராட்டமொன்று…
Read More

வட மாகாணத்தின் பொருளாதாரத்தை அவிபிருத்தி செய்யவது அவசியம் – பிரதமர்

Posted by - May 20, 2017
வட மாகாணத்தின் பொருளாதாரத்தை அவிபிருத்தி செய்யவதன் மூலமே நாட்டின் பொருளாதாரத்தை வெற்றி கொள்ள முடியும் என பிரதமர் ரணில் விக்கரமசிங்க…
Read More

இலங்கையில் முதல் முறையாக முதல்தர போதை பொருளுடன் பெண்கள் இருவர் கைது

Posted by - May 20, 2017
இலங்கையின் முதல் முறையாக கிறிஸ்டல் மெத் (Crystal Meth) எனப்படும் ஐஸ் ரக போதைப்பொருளுடன் 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More