நவாலி படுகொலையின் 22ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

Posted by - July 10, 2017
நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயப் படுகொலையின் 22ஆம் ஆண்டு நினைவுநாள்நேற்று (9) மாலை சென்பீற்றர்ஸ் தேவாலயத்தின் பங்குத்தந்தை றோய் பேடிணன்…
Read More

 வடமராட்சி இளைஞன் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி பலி (காணொளி)

Posted by - July 9, 2017
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு 6ஆம் கட்டைப் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி, இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வடமராட்சி வல்லிபுரம் ஆழ்வார்…
Read More

தமிழர் விளையாட்டு விழா 2017 யேர்மனி டோட்முன்ட்

Posted by - July 9, 2017
8.7 2017 சனிக்கிழமை யேர்மனி டோட்முன்ட் நகரில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக் கிளையினரால் தமிழர் விளையாட்டு விழா மிகச்…
Read More

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வு!

Posted by - July 9, 2017
தமிழீழ வீரமிகு விடுதலைப்போரில் தேசிய விடுதலையை மட்டுமே தாரக மந்திரமாக தமக்குள் கொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராது…
Read More

யாழ் வடமராட்சியில் பொலிசார் துப்பாக்கிச் சூடு! இளைஞர் ஒருவர் பலி!

Posted by - July 9, 2017
யாழ் வடமராட்சி வல்லிபுரக் கோவிலுக்கு அண்மையில் பொலிசார் சுட்டதில் ஒருவர் பலியாகியுள்ளார். இதனால் கோபமுற்ற அப்பகுதி மக்கள் அப் பகுதியில்…
Read More

மகாநாயக்கர்களை சந்திக்க தயார் – மாவை சேனாதிராஜா

Posted by - July 9, 2017
பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மகாநாயக்கர்களை சந்திக்க தயாராக இருப்பதாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். உத்தேச அரசியல் அமைப்பு…
Read More

இரத்த பரிசோதனைக்கு அதிக கட்டண அறவீடு – விசாரணைகள் நடத்தப்படவுள்ளது

Posted by - July 9, 2017
தனியார் மருத்துவமனைகளில் இரத்த பரிசோதனைக்காக அறவிடப்படும் அதிக கட்டண அறவீடு தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட…
Read More

மகிந்த ராஜபக்ஷவின் வீட்டை முற்றுகையிட வேண்டும் – சம்பிக்க

Posted by - July 9, 2017
உமாஒய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவின் வீட்டை முற்றுகையிட வேண்டும் என அமைச்சர் சம்பிக்க…
Read More

புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் விருப்பத்திற்கு ஏற்பவே உத்தேச அரசியல் அமைப்பு-திலும் அமுனுகம

Posted by - July 9, 2017
புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் விருப்பத்திற்கு ஏற்பவே உத்தேச அரசியல் அமைப்பு உருவாக்கப்படுவதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின்…
Read More

கோட்டாவை கைது செய்தால் விளைவு மோசமாகும்- கூட்டு எதிர்க் கட்சி

Posted by - July 8, 2017
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய மீது தேவையற்ற குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்தால், மோசமான விளைவுகளை…
Read More