சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு பேரணி

Posted by - July 16, 2017
முல்லைத்தீவில்  இனப்பரம்பலைச் சிதைக்கும் நோக்குடனான சட்விரோத குடியேற்றத்தை மேற்கொள்ளும் திட்டத்திற்கான எதிர்ப்ப்புப் தெரிவித்து இன்று காலை 1 1 மணிக்கு…
Read More

வித்தியா கொலை – பிரதி காவல்துறைமா அதிபருக்கு ஜூலை 25 வரை விளக்கமறியல்

Posted by - July 16, 2017
வித்யா படுகொலை தொடர்பில் சந்தேகத்திற்சுகரியவர் தப்பிச் செல்ல உதவிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள, பிரதி காவல்துறைமா அதிபர் லலித் ஜெயசிங்க ஜூலை…
Read More

போரின் அவலங்களை பொருட்படுத்தாது கல்வியிலும், விளையாட்டிலும் முன்னணியில் திகழ வேண்டும் – சீ.வி

Posted by - July 16, 2017
போரின் அவலங்களை பொருட்படுத்தாது எதிர் காலத்தில் கல்வியிலும், விளையாட்டிலும் முன்னணியில் திகழ வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி…
Read More

வித்தியா படுகொலை – கைதுசெய்யப்பட்டுள்ள பிரதி காவல்துறைமா அதிபர் இன்று நீதவானிடம் முன்னிலை

Posted by - July 16, 2017
வித்தியா படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரியவரை தப்பிச் செல்வதற்கு இடமளித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள பிரதி காவல்துறைமா அதிபர் லலித் ஜெயசிங்க…
Read More

இராணுவத்தினர் அச்சமின்றி வாழலாம்- புதிய பாதுகாப்புச் செயலாளர்

Posted by - July 15, 2017
நாட்டிலுள்ள இராணுவத்தினருக்கு அச்சமின்றி வாழ முடியும் என பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரத்ன தெரிவித்துள்ளார். புதிய பாதுகாப்புச் செயலாளராக பதவியேற்ற…
Read More

காடழித்து முஸ்லிம் குடியேற்றங்கள் நிறுவதை ஒரு போதும் ஏற்க முடியாது – சாள்ஸ் நிர்மலநாதன்

Posted by - July 15, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தின் காடழித்து புதிய முஸ்லிம் குடியேற்றங்களை நிறுவதை ஒரு போதும் ஏற்க முடியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின்…
Read More

சட்டவிரோத குடியேற்றத்தை மேற்கொள்ளும் திட்டத்திற்கான எதிர்ப்புப் பேரணிக்கு தமிழ்த்தேசியமாணவர் பேரவையின் ஆதரவு

Posted by - July 15, 2017
முல்லைத்தீவில்  இனப்பரம்பலைச் சிதைக்கும் நோக்குடனான சட்டவிரோத குடியேற்றத்தை மேற்கொள்ளும் திட்டத்திற்கான எதிர்ப்புப் பேரணிக்கு தமிழ்த்தேசியமாணவர் பேரவையின் ஆதரவு! நாளை முல்லைத்தீவு…
Read More

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் – ஐ.நா.சபை

Posted by - July 15, 2017
இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள்  உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் அல்லது பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என ஐக்கிய…
Read More

உலகத்தமிழர் உள்ளங்களில் நிலைத்துவாழும் ஓவியவேங்கை வீரமுத்து சந்தானம் அவர்கள்- தமிழீழ விடுதலைப் புலிகள்.

Posted by - July 15, 2017
தமிழீழ உணர்வாளரும் ஓவியவேங்கையுமான வீரசந்தானம் ஐயா அவர்கள் 13.07.2017 காலமானசெய்தி தாயகத்திலும் உலகெங்கிலும் வாழும் அனைத்து தமிழ்மக்களுக்கும் துயரளிப்பதாகவே உள்ளது.…
Read More

விடுதலைப் புலிகளின் தலைவரை மீட்பதற்கு அமெரிக்கா முயற்சிக்க வில்லை – ரொபர்ட் ஓ ப்ளக்

Posted by - July 14, 2017
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன், தமிழ் அகதிகள் குழு ஒன்றை மீட்பதற்கு அமெரிக்கா முயற்சித்ததாக கூறப்படும் தகவலில் உண்மையில்லை…
Read More