வடக்கு பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளில்

Posted by - August 9, 2017
வட மாகாணத்திலிருந்து சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிக்காக சென்றுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. வடக்கிலிருந்து மத்திய…
Read More

மன்னார் மடு தேவாலய பகுதியில் இடி மின்னல் தாக்கும் – இரண்டு பிள்ளைகளின் தாய் பலி

Posted by - August 9, 2017
மன்னார் மடு தேவாலய பகுதியில் இடி மின்னல் தாக்கத்தின் காரணமாக இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம்…
Read More

ரவியை விலகுமாறு பிரதமர் வலியுறுத்த வேண்டும் – சுதந்திர கட்சி அமைச்சர்கள் பிரதமரிடம் கோரிக்கை

Posted by - August 9, 2017
பதவி விலக வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் தெரிவிக்குமாறு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் பிரதமர்…
Read More

முஸ்லிம் மாணவிகள் அரச பரீட்சைகளில் முகம் மூடுவது தடை

Posted by - August 9, 2017
கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் எந்தவொரு முஸ்லிம் மாணவியும் முகத்தை மூடும் விதமாக ஆடையணிந்து பரீட்சைக்கு…
Read More

வட மாகாணசபையை கலைக்குமாறு தவராசா வேண்டுகோள்!

Posted by - August 8, 2017
வினைத்திறன் அற்ற மாகாண சபையில் மேலும் ஓர் சர்ச்சையாக தமிழரசுக் கட்சியும் அமைச்சரவையில் இருந்து ஒதுங்குமாயின் சபையை கலைக்குமாறு முதலமைச்சர்…
Read More

சுவிஸ் குமார் தப்பிச்சென்ற வழக்கில் முக்கிய நபர்களிடம் வாக்குமூலம் பெற அனுமதி

Posted by - August 8, 2017
புங்குடுதீவு மாணவி வித்யா வழக்கில், பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்தமை தொடர்பான வழக்கில் இராஜாங்க அமைச்சர்…
Read More

வட மாகாண சபையின் தமிழரரசுக் கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றுகூடுமாறு அழைப்பு

Posted by - August 8, 2017
வட மாகாண சபையின் தமிழரரசுக் கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் நாளைய தினம் எதிர்க்கட்சி அலுவலகத்தில் ஒன்றுகூடுமாறு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்…
Read More

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் துப்பாக்கி சூடு கைது செய்யப்பட்ட பொலிசாரின் பிணை நிராகரிப்பு!

Posted by - August 8, 2017
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொக்குவில் பகுதியில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒரு தமிழ் பொலிஸ் உட்பட ஐந்து பொலிசார்…
Read More

கதிர்காமத்தில் விபத்து – கிளிநொச்சியைச் சேர்ந்த இருவர் பலி 

Posted by - August 8, 2017
கதிர்மாக யாத்திரைக்குச் சென்ற கிளிநொச்சியைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். காதிர்காமத்தில் நேற்றிரவு இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. அவர்கள் சென்ற பேருந்தின்…
Read More

அமைச்சர் சத்தியலிங்கம் பதவி விலகல்

Posted by - August 7, 2017
வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்  தனது பதவி விலகல் கடிதத்தை வடக்கு மாகாண முதலமைச்சருக்கு அனுப்பியுள்ளார். மாகாணத்தின் அமைச்சரவை…
Read More