பலமிக்க இலங்கையை கட்டியெழுப்புவதை எவரும் தடுக்க முடியாது – ரணில்

Posted by - January 7, 2017
பலமிக்க புதிய இலங்கையை கட்டியெழுப்புவதை எவருக்கும் தடுத்து நிறுத்த முடியாதென்றும், பலமிக்க நிரந்தர எதிர்காலம் ஹம்பாந்தோட்டையில் இருந்து ஆரம்பிக்கப்படும் என்றும்…
Read More

ஹம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டத்தில் 21 பேருக்கு காயம்

Posted by - January 7, 2017
ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற எதிர்ப்பு நடவடிக்கையில் 21 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இவர்களுள் பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்த மூன்று அதிகாரிகளும்…
Read More

புதிய அரசியலமைப்பினூடாக நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு பிரச்சினை

Posted by - January 7, 2017
புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டின் ஒருமைப்பாடு தொடர்பாக பிரச்சினைகள் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறுகின்றார்.…
Read More

தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களிடையே விஷேட சந்திப்பு

Posted by - January 7, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பின் விஷேட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான…
Read More

ஹம்பாந்தோட்டை முதலீட்டு ஊக்குவிப்பு வலய பிரதேசத்தில் பதற்ற நிலை

Posted by - January 7, 2017
ஹம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது கண்ணீர்ப் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை முதலீட்டு ஊக்குவிப்பு வலய திறப்பு நிகழ்வு பிரதமர்…
Read More

விடுதலை அடையும் வரை எமது போராட்டம் ஓயாது- தமிழர் ஒருங்கிணைப்புக்குழு யேர்மனி

Posted by - January 7, 2017
மறுக்கப்பட்டுவரும் நீதியை தாமதமின்றி வழங்குமாறு 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்கள் பல்லாயிரம்பேர் ஜெனிவாவில் ஒன்றுகூடிய நிகழ்வுகள்…
Read More

மாவீரர் துயிலும் இல்லத்தில் பொது நினைவு தூபியொன்றை நிர்மாணிக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த முன்னாள் போராளியர்களுக்கு பிணை (காணொளி)

Posted by - January 6, 2017
  கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொது நினைவு தூபியொன்றை நிர்மாணிக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த முன்னாள் போராளியர்கள்…
Read More

எழுக தமிழ் போராட்டமானது தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை எடுத்துக்காட்டும் மக்கள் போராட்டம்- தமிழ் மக்கள் பேரவை

Posted by - January 6, 2017
  எழுக தமிழ் போராட்டம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கோ வேறு கட்சிகளுக்கோ எதிரான போராட்டம் அல்லவென தமிழ் மக்கள் பேரவை…
Read More

அரசாங்கத்திற்கு ஜாதிக்க ஹெல உறுமய எச்சரிக்கை

Posted by - January 6, 2017
  வட மாகாண சபை தனது அதிகாரத்திற்கு அப்பாற் சென்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாயின், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக…
Read More

கிளிநொச்சி நகரின் பல இடங்களிலும் துண்டு பிரசுரங்கள் (காணொளி)

Posted by - January 6, 2017
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பூர்வீக இடங்களை துண்டுப்போடுவதற்கு வாக்களிக்க கூடாது எனவும் அவ்வாறு வாக்களித்தால் போர்ச் சூழல் உருவாகும் எனவும்…
Read More