கேப்பாபுலவு காணி விடுவிக்க அமைச்சரவை அனுமதி

Posted by - August 23, 2017
முல்லைத்தீவு – கேப்பாபுலவில் இராணுவத்தினர் வசமுள்ள 111 ஏக்கர் காணியினை மக்களிடம் கையளிக்க அமைச்சரவை அங்கீககாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை…
Read More

பதவியில் இருந்து நீக்கப்பட்டீர்கள் – நீதியமைச்சருக்கு ஜனாதிபதி அறிவிப்பு

Posted by - August 23, 2017
அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டதாக அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவை, அவர் வகிக்கும்…
Read More

வடமாகாணத்திற்கு புதிய அமைச்சர்கள் இருவர் நியமனம்

Posted by - August 23, 2017
வடமாகாண சுகாதாரம் மற்றும் விவசாய அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட சிவநேசன் மற்றும் குணசீலன் ஆகியோர் வடமாகாண ஆளுநர் முன்னிலையில் இன்று சத்தியபிரமாணம்…
Read More

டெலோவின் அமைச்சுப் பதவி பரிந்துரையை ஏற்க முடியாது – சி.வி.

Posted by - August 22, 2017
தமிழீழ விடுதலை இயக்கமான டெலோவின் அமைச்சுப் பதவி பரிந்துரையை ஏற்க முடியாது என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்…
Read More

வித்யா படுகொலை சம்பவம் – மாவை சேனாதிராஜாவிடம் வாக்குமூலத்தை பதிவுசெய்ய உத்தரவு

Posted by - August 22, 2017
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா படுகொலை சம்பவம் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் வாக்குமூலத்தை…
Read More

விஜயதாஸவை அனைத்து பதவிகளிலும் இருந்து நீக்க பிரதமர் ஜனாதிபதியிடம் கோரல்

Posted by - August 22, 2017
அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவை, அவர் வகிக்கும் அனைத்து அமைச்சரவைப் பதவிகளில் இருந்தும் நீக்குமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால…
Read More

இந்திய திரைப்படங்களின் ஈர்ப்பு காரணமாக வடக்கு இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர்

Posted by - August 22, 2017
ஊடகங்கள் தம்மை நாடுவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் குற்றச் சம்பவங்களை தீவிரப்படுத்துவதாக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே…
Read More

ஐ.எஸ் தற்கொலை தாரிகள் இலங்கையர்களுக்கு மூளைச்சலவை?

Posted by - August 22, 2017
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தற்கொலை குண்டுத் தாக்குதல்தாரிகள் இலங்கையர்களுக்கு மூளைச்சலவை செய்ய முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய ஊடகங்கள் இந்த தகவல்…
Read More

143 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட கொக்கட்டிச்சோலை நினைவுத்தூபி திறந்துவைப்பு!

Posted by - August 22, 2017
மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்தில் 143 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நினைவாக மகிழடித்தீவில் நினைவுத்தூபி அமைக்கப்பட்டு 2007ஆம் ஆண்டு இராணுவத்தினரால்…
Read More

குணசீலனை சுகாதார அமைச்சராக நியமிக்குமாறு றெஜினோல்ட் கூரேக்கு முதலமைச்சர் கடிதம்!

Posted by - August 22, 2017
வடமாகாண சுகாதார அமைச்சராக வைத்தியர் ஜி.குணசீலனை நியமிக்குமாறு வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரேக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதம் அனுப்பியுள்ளார்.
Read More