”வெல்கம் டூ நரகம்” உலக தலைவர்களை வரவேற்ற ஜி-20 எதிர்ப்பு போராட்டக்காரர்கள்

Posted by - July 7, 2017
ஜெர்மனியில் இன்று தொடங்கும் ஜி-20 மாநாட்டுக்கு வரும் உலக தலைவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து “வெல்கம் டூ நரகம்” என்ற பதாகைகளை…
Read More

வட மாகாணத்தில் இராணுவ முகாம் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படாதாம்- புதிய இராணுவத் தளபதி மஹேஸ் சேனாநாயக்க

Posted by - July 6, 2017
வடமாகாணத்தில் இராணுவ முகாம்களை அகற்றுவதானது, தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என்று புதிய இராணுவத் தளபதி மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.…
Read More

25 மாவட்டங்களில் தற்காலிக விசேட முகாம்கள் அமைக்க அமைச்சரவை அனுமதி-கயந்த கருணாதிலக்க

Posted by - July 6, 2017
அனர்த்த நிலைமைகளால் பாதிக்கப்படுகின்ற மக்களை தங்க வைப்பதற்கான தற்காலிக விசேட முகாம்கள் 25 மாவட்டங்களிலும் அமைக்கப்படவுள்ளன. இதற்கான அமைச்சரவை அனுமதி…
Read More

புலம்பெயர்ந்தவர்கள் நாடு திரும்ப அமைதியான சூழல் உறுதிசெய்யப்பட வேண்டும்- இரா.சம்பந்தன்

Posted by - July 5, 2017
புலம் பெயர்ந்தவர்கள் நாட்டிற்குத் திரும்பி வருவதற்கு அமைதியானதும் வன்முறையற்றதுமான சூழலை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்…
Read More

இலங்கை ராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை – புதிய இராணுவ தளபதி தெரிவிப்பு

Posted by - July 5, 2017
இலங்கை இராணுவம் எந்தவொரு போர்க்குற்றங்களிலும் ஈடுபடவில்லை என இராணுவத்தின் புதிய தளபதி ஜனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த நிலையில்,…
Read More

‘மஹிந்தவுக்கான தமிழர் அமைப்பு’ உருவாக்கும்

Posted by - July 5, 2017
‘மஹிந்தவுக்கான தமிழர் அமைப்பு’ என்ற பெயரில் மஹிந்த ஆதரவு தமிழ் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பு நேற்று நாடாளுமன்ற…
Read More

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலில் விழுந்தே சம்பந்தன் தேர்தலில் வெற்றி பெற்றார்!

Posted by - July 5, 2017
தமிழீழ விடுதலைப் புலிகளின் காலில் விழுந்தே தனி தமிழீழம் என்ற கோட்பாட்டின் மூலம் இரா.சம்பந்தன் தேர்தலில் வெற்றி பெற்றார் என…
Read More

ஜனாதிபதியை கொலை செய்ய திட்டமிட்ட பெண்ணுக்கு இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனை

Posted by - July 4, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சராக கடமையாற்றிய போது அவரை கொலை செய்ய திட்டமிட்டதாக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில், குற்றத்தை ஒப்புக் கொண்ட…
Read More

இருள் சூழ்ந்த தாயக மக்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றும் பேர்லின் அம்மா உணவகம். (காணொளி)

Posted by - July 3, 2017
சிங்கள பேரினவாத அரசால் தாயகத்தில் எமது உறவுகள் இழந்தவைகள் சொல்லில் அடங்காதவை. தனது இன விடுதலைக்காக தன்னுயிரையும் தியாகம் செய்த…
Read More