முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவுகளின் சங்கத்தில் தியாகி திலீபன் 31 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு(காணொளி)

Posted by - September 26, 2018
தியாகி திலீபன் 31 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு, முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவுகளின் சங்கத்தில் நடைபெற்றது. தமது உறவுகளைத்…
Read More

புதுக்குடியிருப்பில் வணிகர் கழத்தின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபன் நினைவு நிகழ்வு(காணொளி)

Posted by - September 26, 2018
முல்லைத்தீவு , புதுக்குடியிருப்பில் வணிகர் கழத்தின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபன் நினைவு நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டது. 12 நாட்களாக நீராகாரம் எதுவுமின்று…
Read More

மன்னாரில் இரு இடங்களில் தியாக தீபம் திலீபனின் 31 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு(காணொளி)

Posted by - September 26, 2018
மன்னாரில் இரு இடங்களில் தியாக தீபம் திலீபனின் 31 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. மன்னார் பொது அமைப்புக்களின்…
Read More

யாழ்ப்பாணம் நல்லூரில் தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள்

Posted by - September 26, 2018
தியாகி திலீபனின் 31ஆவது ஆண்டு நினைவேந்தல் இறுதி நாள் நிகழ்வுகள் அறப்போர் நடத்திய நல்லூரின் வடக்கு வீதியிலும், தெற்கு வீதியில்…
Read More

கிளிநொச்சியில் தியாகி திலீபனின் 31ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

Posted by - September 26, 2018
தியாகி திலீபனின் 31ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 8 மணியளவில்…
Read More

திலீபனின் நினைவேந்தலை முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி

Posted by - September 25, 2018
தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நிறுத்தும்படி யாழ்.பொலிஸார் தாக்கல் செய்திருந்த கோரிக்கை மனுவை யாழ்.நீதிவான் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி நாளை…
Read More

கிரிக்கெட் விளையாட்டை அழித்தது இந்த அரசாங்கமேதான்-அர்ஜுன ரணதுங்க

Posted by - September 24, 2018
நாட்டின் கிரிக்கெட் விளையாட்டை அழித்தது இந்த அரசாங்கமேதான் எனவும், இதற்கு தயாசிறி எனும் நபர் பொறுப்புச் சொல்ல வேண்டும் எனவும்…
Read More

தியாகி திலீபனின் 31 ஆவது ஆண்டு நினைவு நாளுக்கான ஏற்பாடுகள்! -காக்கா

Posted by - September 24, 2018
தியாகி திலீபனின் 31 ஆவது ஆண்டு நினைவு நாளுக்கான ஏற்பாடுகள்குறித்து முன்னாள் போராளிகள், துயிலுமில்ல நடவடிக்கையில் ஈடுபடுவோர், பல்கலைக்கழக சமூகத்தினர்
Read More

மார்ச் 2019ல் ஐநா தீர்மானம் முடிவடைகிறது, அடுத்த படியாக இலங்கையில் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் நிலை என்ன?

Posted by - September 24, 2018
ஐக்கிய நாடுகள் சபையின் 39வது மனிதவுரிமைகள் கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடந்து கொண்டிருக்கிறது.இவ் வேளையில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையாலும்…
Read More

சமமாக கருதி பொதுமன்னிப்பு வழங்கும் பிரேரணையை ஜனாதிபதி முன்வைத்தால், அதனை முற்றாக எதிர்ப்போம் -எம்.ஏ.சுமந்திரன்

Posted by - September 24, 2018
அரசியல் கைதிகளையும், போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவ வீரர்களையும் சமமாக கருதி பொதுமன்னிப்பு வழங்கும் பிரேரணையை ஜனாதிபதி முன்வைத்தால், அதனை முற்றாக…
Read More