முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவுகளின் சங்கத்தில் தியாகி திலீபன் 31 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு(காணொளி)

24318 0

தியாகி திலீபன் 31 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு, முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவுகளின் சங்கத்தில் நடைபெற்றது.

தமது உறவுகளைத் தேடி, 569 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தமது கொட்டகையில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

 

 

 

 

Leave a comment