தியாகி திலீபனின் நினைவு ஏன் இவ்வருடம் நடத்தமுடியாமல் சட்டத்தால் தடுக்கப்படுகிறது?

Posted by - September 22, 2020
ஆட்சியாளர்களும் ஜனாதிபதிகளும் மாறும்போது இலங்கை நாட்டின் சட்டங்களும் மாறுகின்றதா என்ற கேள்வி
Read More

சாக்குப் போக்குக் கதைகள் கூறி ராஜபக்ஷ அரச தரப்பினர் நழுவமுடியாது

Posted by - September 22, 2020
“நினைவேந்தல் தடை உத்தரவுகளுக்கும் அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும், நீதிமன்ற உத்தரவுகளில் ஜனாதிபதி தலையிடமாட்டார் எனவும் சாக்குப் போக்குக்…
Read More

பசியோடு இருந்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 7 ஆவது நாள். யேர்மனி முன்ஸ்ரர் நகரில் நினைவுகூரப்பட்டது.

Posted by - September 21, 2020
இந்திய வல்லாதிக்கத்திடம் 5 அம்ஸ்சக் கோரிக்கைகளை முன்வைத்து தண்ணீர் கூட அருந்தாது உண்ணாநோன்பிருந்த தியாக தீபம் லெப். கேணல் திலீபன்…
Read More

பேர்லின் தமிழாலயத்தில் முதல் முறையாக நடைபெற்ற அறிவியல் வாரம்!

Posted by - September 21, 2020
கோடைகால விடுமுறை கழித்து தமிழாலயம் மீண்டும் ஆரம்பமாகிய பொழுது நங்கள் முற்கூட்டியே திட்டமிடப்படி அறிவியல் வாரம் என்னும் தலைப்பில் மாணவர்களுக்கான…
Read More

தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி ஜெனிவா நகரத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்.

Posted by - September 21, 2020
பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தியே மாபெரும் போராட்டம் ஒன்று இடம்பெற்றது 1.பல தசாப்தங்களாக,இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப்படுகொலையை ஆராய்ந்து,…
Read More

யேர்மனி வூப்பெற்றால் நகரமத்தியில் இடம்பெற்ற தியாக தீபம் லெப்.கேணல் தீலீபன் அவர்களின் ஆறாவது நாள் உண்ணாநோன்பு நினைவலைகள்.

Posted by - September 20, 2020
தியாக தீபம் திலீபன் அவர்களின் ஆறுவது நாள் உண்ணாநோன்பின் நினைவலைகள் யேர்மனியின் முக்கிய நகரமாகிய வூப்பெற்றால் நகரமத்தியில் நினைவுகூரப்பட்டது. தியாக…
Read More

யேர்மனி டுசில்டோர்ப் நகரமத்தியில் நடைபெற்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் ஐந்தாவது நாள் நினைவுகூரல்.

Posted by - September 19, 2020
தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களுக்கு தாயகத்தில் மக்கள் வணக்கம் செலுத்துவதற்கு சிறிலங்கா இனவாத அரசாங்கம் தடைவிதித்துள்ள நிலையை புலம்பெயர்ந்து வாழும்…
Read More

தமிழ்த் தேசியக் கட்சிகளின் முக்கியஸ்த்தர்கள் 14 பேரின் கையொப்பத்துடன் ஜனாதிபதிக்கு கடிதம்

Posted by - September 19, 2020
தமிழ் மக்களின் அஞ்சலிக்கும் உரிமையை வலியுறுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு தமிழ்க் கட்சிகளின் சார்பில் கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணத்தில்…
Read More

நினைவுகூரும் அடிப்படை உரிமையை மறுத்தால் போராட்டம்; தமிழ்க் கட்சிகளின் கூட்ட முடிவு குறித்து சுரேஷ்

Posted by - September 19, 2020
“30 வருடகால போராட்டத்தில் உயிரிழந்த தமிழ் மக்களையும், போராளிகளையும் நினைவு கூருவது தமிழ் மக்களின் கடமையும், உரிமையுமாகும். அதற்குத் தடை…
Read More

யேர்மனி பிராங்போட் நகரமத்தியில் நடைபெற்ற தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 33 ஆம் அண்டு வணக்க நிகழ்வு.

Posted by - September 18, 2020
தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்கள் உண்ணானோன்பிருந்த நான்காவது நாளான இன்று இவ் நிகழ்வு யேர்மனி பிராங்போட் நகரமத்தியில் நினைவுகூரப்பட்டது. கொரோனா…
Read More