பஷில் விளக்கமறியலில் இருந்து தேசிய மருத்துவமனைக்கு மாற்றம்

Posted by - July 19, 2016
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மருத்துவ பரிசோதனைக்காக இன்று பிற்பகல் கொழும்பு தேசிய மருத்துவமனையில்…
Read More

ஜெர்மன் பிரஜைகளை தாக்கிய ஆப்கன் குடியேற்றவாசி சுட்டுக்கொலை!

Posted by - July 19, 2016
ஜெர்மனியின் தென்புற நகரான வூர்ஸ்பர்கில் ரெயில் ஒன்றில் பல பயணிகளைத் தாக்கிய 17 வயது ஆப்கன் குடியேறி ஒருவரை ஜெர்மானியப்…
Read More

யாழ்.பல்கலை சம்பவத்துக்கு தமிழ் அரசியல்வாதிகளே பொறுப்பு

Posted by - July 19, 2016
யாழ். பல்கலைக்கழக சம்பவத்திற்கு தமிழ் அரசியல்வாதிகளே பொறுப்பு கூற வேண்டும் . இந்த விடயம் தொடர்பில் இதுவரைக்கும் தமிழ் அரசியல்…
Read More

முல்லைத்தீவு மாவட்டத்தில் 2,156 ஏக்கர் பொதுமக்களின் காணிகள்

Posted by - July 19, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தில் 2,156 ஏக்கர் பொதுமக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வடமாகாண சபை உறுப்பினர்…
Read More

தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 29வது நினைவு நாளான 26.06.2016 இல் “தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி…. ” – 26.09.2016

Posted by - July 19, 2016
காலத்தின் தேவை கருதியும், “மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற தியாக தீபம் திலீபன் அவர்களின் இலட்சியப்…
Read More

யாழில் கோவில் திருவிழாக்களையும் ஆக்கிரமிக்கும் இராணுவம் (படங்கள் இணைப்பு)

Posted by - July 18, 2016
யாழ்ப்பாணம் அச்சுவேலி உலவிக்குளம் பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழாவின் போது ஆலயத்திற்கு சீருடைகளுடன் வருகை தந்த நூறுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் ஆலய…
Read More

யாழ்.பல்கலைக்கழத்தின் கற்றல் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம் -துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம்-

Posted by - July 18, 2016
யாழ்.பல்கலைக்கழகத்தின் கற்றல் செயற்பாடுகள் மிக விரைவில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார். யாழ்.பல்கலைக்கழகத்தில்…
Read More

வித்தியா கொலையாளி சுவிஸ்குமாரின் தாய் சிறைச்சாலையில் உயிரிழப்பு

Posted by - July 18, 2016
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலையாளி சுவிஸ்குமாரின் தாயார் சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளார். வித்தியாவின் தாய்க்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சால் சுவிஸ்குமார்…
Read More

சிங்களமக்கள் நின்மதியாக வாழவேண்டும் என்றால் தமிழ்மக்களின் பிரச்சனை தீர்க்கப்பட்வேண்டும் – மைத்திரி

Posted by - July 18, 2016
நாட்டில் தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதன்மூலமே சிங்களவர்கள் நிம்மதியாக வாழமுடியுமென சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.கிளிநொச்சியில் ஜேர்மன் அரசாங்கத்தின் 8மில்லியன்…
Read More

புலிகள் தியாகிகள் இல்லையாம்! – சிறிதரன் கேட்டுக்கொண்டிருக்க சுமத்திரன் கூறினார்!

Posted by - July 18, 2016
பிரபாகரனைத் தேசியத்தலைவர் என துதிபாடுவதையும் புலிகளை தியாகிகள் என பிரச்சாரம் செய்வதையும் தமிழரசுக்கட்சியினர் இனிமேலாவது கைவிட ஆலோசனை தெரிவித்துள்ளார் தமிழரசுக்கட்சி…
Read More