செஞ்சோலை நினைவாக யேர்மனியில் கவனயீர்ப்பு நிகழ்வுகள்

Posted by - August 6, 2016
ஈழத்தமிழர்களின் நீண்ட சோக வரலாற்றில் 2006 ஆகஸ்ட் 14 சிங்கள பேரினவாத ஈனர் படைகளின் ஈனமற்ற தாக்குதலால் பரிதாகரமாகக் கொல்லப்பட்ட…
Read More

நாளை தமிழ் மக்கள் பேரவையின் ஐந்தாவது கூட்டத் தொடர்

Posted by - August 6, 2016
தமிழ் மக்கள் பேரவையின் ஐந்தாவது கூட்டத் தொடர் நாளை 07.08.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் பொது நூலக…
Read More

வடக்கு, கிழக்கில் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணைகள் வேண்டும்

Posted by - August 6, 2016
யுத்தத்தின் போது கொல்லப்பட்ட இசைப்பிரியா மற்றும் வடக்கு, கிழக்கில் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணைகள் மேன்னெடுக்கப்பட…
Read More

வடமராட்சி பகுதி கடற்பரப்பில் சிங்கள மீனவர்கள் தொழிலில் ஈடுபட கடற்றொழில் அமைச்சர் அனுமதி!

Posted by - August 6, 2016
வடமராட்சி கடற்பரப்பிற்குள் அத்துமீறி 700 படகுகளுடன் நுழையும் தென்னிலங்கை மீனவர்கள் இராணுவத்தன் பாதுகாப்புடன் அங்கு சுதந்திரமாக கடற்றொழில்களில் ஈடுபட்டு வருகின்றாதால்…
Read More

முதலில் இங்கு அதிகளவாக நிலை கொண்டுள்ள கடற்படை மற்றும் இராணுவத்தினர் வெளியேற்றப்பட வேண்டும் – பெண் தலமைத்துவ குடும்பங்கள்

Posted by - August 6, 2016
வடமராட்சி கிழக்குப் பகுதி வீட்டில் தாய்மையடைந்த பெண் கூட தனிமையில் இருக்க முடியாத அவல நிலமையே காணப்படுகின்றது என்று நல்லிணக்க…
Read More

சமஷ்டிக்கான கோரிக்கையை திறந்த மனத்துடன் நோக்க வேண்டும் – சம்பந்தன்

Posted by - August 6, 2016
சமஷ்டிக்கான கோரிக்கையை திறந்த மனத்துடன் நோக்க வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அவர்…
Read More

இலங்கை இந்திய பாலம் இல்லை – அமைச்சர்கள் கிரியெல்ல, கபீர் ஹாசிம் தெரிவிப்பு

Posted by - August 6, 2016
இலங்கை- இந்திய நாடுகளுக்கு இடையில் பாலம் அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. உயர்கல்வி அமைச்சர்…
Read More

சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் அறிக்கை – சந்திரிக்காவின் நல்லிணக்க அலுவலகம் வரவேற்பு

Posted by - August 6, 2016
இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பாக, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையை, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிண்ண அலுவலகம்…
Read More

போராளிகள் மர்ம சாவு! இலங்கை துணைத்தூதரகம் முற்றுகை போராட்டம்!

Posted by - August 5, 2016
2009 இறுதிப் போரின் போது சரண்டைந்த போராளிகள் தொடர்ச்சியாக மர்ம மரணங்கள் மூலமும் சாவை சந்தித்து வருகின்றனர்.சரணடைந்த போது அவர்களுக்கு…
Read More

கொலைக் குற்றம் – ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு தூக்கு தண்டனை

Posted by - August 5, 2016
கொலைக் குற்றம் நிருபிக்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி…
Read More