திலகரட்ன தில்ஷான் ஒய்வுப்பெறப்போவதாக அறிவித்துள்ளார்

Posted by - August 25, 2016
இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் திலகரட்ன தில்ஷான் சர்வதேச கிரிக்கட்டில் இருந்து ஒய்வுப்பெறப்போவதாக அறிவித்துள்ளார். தற்போது இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய…
Read More

எம்.ஏ.சுமந்திரன் மன்றில் ஆஜராகாமையால் வழக்கு ஒத்திவைப்பு

Posted by - August 25, 2016
யாழ் பல்கலை தமிழ் மாணவர்கள் மீதான வழக்கு விசாரணை வழக்கில் மாணவர்கள் சார்பில் வாதடும் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றில் ஆஜராகாத…
Read More

யாழ்.மக்களின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளதாம் வடமாகாண சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.கனேசநாதன்

Posted by - August 25, 2016
சங்குவேலியில் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தினை அடுத்து பொது மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த அச்ச உணர்வு நீக்கப்பட்டுள்ளது என்று…
Read More

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல் ஆளுநரின் தலையீட்டால் சமரசத்துக்கு மறுத்த சிங்கள மாணவர்கள்

Posted by - August 25, 2016
யாழ்.பல்கலைக்கழகத்தின் தமிழ், சிங்கள மாணவர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தின் பின்னரான நிலமைகளை சமரசப்படுத்துவதில் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் எடுத்த…
Read More

ஒரே குரலில் ஒலிக்க கைகோர்க்கும்படி கண்டனப் பேரணிக்கு பேரவை அழைப்பு

Posted by - August 24, 2016
தமிழர் தேசத்தில் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை உருவாக்கும்பொருட்டு, புதிய சிங்களக் குடியேற்றங்களும், விகாரைகளும் மிக வேகமாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
Read More

காணாமல்போனவர்கள் கண்டறியப்படவேண்டும், ஐ.நா.மனித உரிமைகள் ஆணையம் ஊடாக TNA நடவடிக்கை- பா.அரியநேத்திரன்

Posted by - August 24, 2016
காணாமல்போனவர்கள் கண்டறியப்படவேண்டும் என்பது தொடர்பில் சர்வதேச ரீதியாகவும் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையம் ஊடாககவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதியான நடவடிக்கையினை…
Read More

பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு.

Posted by - August 24, 2016
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சரும் தமிழ்…
Read More

அமெரிக்க வைத்திய குழுவை வடக்கிற்கு அனுப்புவது விதிமுறைகளை மீறும் செயல்

Posted by - August 24, 2016
புனர்வாழ்வுப் பெற்ற முன்னாள் விடுதலைப்புலி போராளிகளுக்கு விஷஊசி போடப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் பரிசோதனை செய்ய அமெரிக்க வைத்திய குழுவை வடக்கிற்கு…
Read More

சுதந்திரக் கட்சியில் இனவாதம் பேசுவோர் வெளியேற்றப்படுவர் – மஹிந்த அமரவீர

Posted by - August 24, 2016
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இனவாதம் பேசுவோர் கட்சியில் இருந்து வெளியேற்றப்படுவர் என கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மன்னாரில் இடம்பெற்ற…
Read More

இலங்கையில் சுற்றுலா தொழிலில் ஈடுபடும் 20 பேருக்கு எயிட்ஸ்

Posted by - August 24, 2016
இலங்கையில் சுற்றலா தொழிலில் ஈடுபடும் 20 பேருக்கு எயிட்ஸ் தொற்றியுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதன்படி 2014இல்…
Read More