தெற்கில் என்னை பேயாகவும், பூதமாகவும், தகாத மனிதப் பிறவியாகவும், சித்திரிக்கின்றனர்

Posted by - October 3, 2016
தெற்கில் தம்மைப் பேயாகவும், பூதமாகவும், தகாத மனிதப் பிறவியாகவும், சித்திரித்து பரப்புரைகளை மேற்கொள்ளப்படுவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Read More

நியூசிலாந்தில் சம்பந்தனுக்குப் புகழாரம்

Posted by - October 3, 2016
நியூசிலாந்தின் எதிர்க்கட்சித் தலைவர் அன்ட்‌ரூ லிட்டிலுக்கு (Andrew Little) தைரியமூட்டிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்…
Read More

மன்னார் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற வாராந்த கருத்துப்பகிர்வுறவாடல்

Posted by - October 2, 2016
மன்னார் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற வாராந்த கருத்துப்பகிர்வுறவாடல் நிகழ்வில் இவ்வாரம் 02/10/2016 “தமிழ்த்தேசிய அரசியலில் சர்வதேசத்தின் நிலையியல் ”…
Read More

பிரான்சு ஆர்யொந்தைப் பகுதியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் 29 ஆம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு

Posted by - October 2, 2016
பிரான்சில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 29 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு நேற்று ( 02.10.…
Read More

பலத்த மழையிலும் கனடாவில் நடைபெற்ற “எழுக தமிழ்” நிகழ்வு

Posted by - October 2, 2016
தமிழீழ தேசிய கொடியை ஏந்தி இளையவர்கள் அரங்கேறிய பொழுது மக்கள் கை தட்டி ஆரவாரித்தார்கள். சங்க நாதம் முழங்க எழுச்சி…
Read More

யாழ்.பல்கலைக்கழகத்திற்கு சென்ற மைத்திரி (படங்கள் இணைப்பு)

Posted by - October 2, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் குடிநீர் தேவையைக்கருதி பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள இரண்டு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மைத்திரியால் இன்று (02)…
Read More

வடக்கின் தங்க மங்கை அனித்தவிற்கு குவியும் பரிசில்கள்

Posted by - October 2, 2016
தேசிய விளையாட்டு விழாவில் கோலூன்றிப் பாய்தலில் புதிய சாதணை படைத்து வடமாகாணத்திற்கு தங்கம் பெற்றுத்தந்த ஜெகதீஸ்வரன் அனித்தாவிற்கு ஒரு இலட்சம்…
Read More

ஜனாதிபதியை நெருங்க முற்பட்ட நபரால் பரபரப்பு (படங்கள் இணைப்பு)

Posted by - October 2, 2016
தேசிய விளையாட்டு விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதியை நோக்கி திடிரென பொது மகன் ஒருவர் ஓடிச் சென்றதால் அங்கு பதற்றம்…
Read More

புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட வேண்டும்-இரா.சம்பந்தன்(காணொளி)

Posted by - October 2, 2016
ஒன்றினைந்த நாட்டுக்குள் சகல ,ன மக்களும் ,லங்கையர்கள் என்ற அடிப்படையில் சமாதானத்துடனும் சகல உரிமைகளுடனும் வாழக் கூடிய புதிய அரசியல்…
Read More

பொய்களை நம்பி மக்களிடையே முரண்பாடுகளை ஏற்படுத்த வேண்டாம்-வடக்கு முதல்வர்(காணொளி)

Posted by - October 2, 2016
1958ஆம் ஆண்டு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரை தமிழர்கள் வெட்டிக்கொலை செய்ததாக கட்டுக்கதைகள் கட்டப்பட்டதாலேயே, பல தமிழ் மக்கள் அழிக்கப்பட்டதாக…
Read More