மன்னார் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற வாராந்த கருத்துப்பகிர்வுறவாடல்

385 0

மன்னார் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற வாராந்த கருத்துப்பகிர்வுறவாடல் நிகழ்வில் இவ்வாரம் 02/10/2016

“தமிழ்த்தேசிய அரசியலில்
சர்வதேசத்தின் நிலையியல் ”

எனும் தலைப்பில் திரு. யோகரட்ணம். (இராதேயன் )
கருத்துப்பகிர்வு மேற்கொண்டார்.
பல ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

mannar2

mannar1

mannar3

mannar4