புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட வேண்டும்-இரா.சம்பந்தன்(காணொளி)

355 0

ஒன்றினைந்த நாட்டுக்குள் சகல ,ன மக்களும் ,லங்கையர்கள் என்ற அடிப்படையில் சமாதானத்துடனும் சகல உரிமைகளுடனும் வாழக் கூடிய புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் ,ரா.சம்பந்தன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ,டம்பெற்ற 42வது தேசிய விளையாட்டு நிகழ்வின் போது ,தனைக் குறிப்பிட்டார்.