தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆதரவாக வவுனியாவிலும் ஆர்ப்பாட்டம்(படங்கள்)

Posted by - October 12, 2016
மலையக தோட்ட தொழிலாளர்களின் 1000ரூபா சம்பள உயர்வு கோரிக்கைக்கு ஆதரவாக இன்று வவுனியாவில் ஆதரவு ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. கடந்த சில…
Read More

திருமலையிலுள்ள இந்து ஆலயங்களை அப்பகுதி மக்களிடமே கொடுங்கள்-இந்துக் குருமார் சங்கம்

Posted by - October 12, 2016
  திருகோணமலை மாவட்டத்திலுள்ள தமிழர்களின் பாரம்பரிய ஆலயங்களை அப்பகுதி மக்களிடமே கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மூதூர் இந்து குருமார் சங்கம்…
Read More

தமிழர்கள் மீதான யுத்தம் தொடர்கிறது – ஐ.நா பிரதிநிதியிடம் எடுத்துரைப்பு

Posted by - October 12, 2016
இலங்கையில் தமிழர்களின் சுய உரிமைக்கான ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட நிலையிலும், தமிழர்கள் மீதான யுத்தம் நிறுத்தப்படவில்லை என்றும், அந்த யுத்தம்…
Read More

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலான புதிய சட்டமூலத்திற்கு இலங்கை அமைச்சரவை அங்கிகாரம்

Posted by - October 12, 2016
இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக, கொண்டுவரப்படவுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல வரைபிற்கு அமைச்சரவை…
Read More

பிரபாகரனின் உருவம் பொறித்த துண்டுப் பிரசுரம் ஒட்டிய குற்றச்சாட்டில் ஜேர்மனி நாட்டுப் பெண் யாழில் வைத்து கைது

Posted by - October 11, 2016
யாழ்பாணம் மருதனார் மடப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம் பொறித்த துண்டுப் பிரசுரத்தினை ஒட்டினார்…
Read More

எல்லைதாண்டல் விவகாரப் பேச்சில் வடக்கு முதல்வரை உள்வாங்குங்கள் இல்லையேல் போராட்டம் வெடிக்கும் -கடற்றொழில் சம்மேளனம் எச்சரிக்கை-

Posted by - October 11, 2016
எல்லைதாண்டும் மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் நடாத்தப்படவுள்ள பேச்சுவாத்தையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று யாழ்.மாவட்ட…
Read More

இரணைதீவு மக்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

Posted by - October 11, 2016
கிளிநொச்சி இரணைதீவில் வாழ அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கொழும்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இரணைதீவு கிராம மக்கள் முறைப்பாடொன்றைப்…
Read More

யாழில் தேசியத் தலைவர் பிரபாகரனின் சுவரொட்டிகள்(படங்கள்)

Posted by - October 11, 2016
யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில், தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைப் பீடம்…
Read More

இராணுவத்தின் நலன்புரி நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. – ஜனாதிபதி மைத்திரி

Posted by - October 11, 2016
கடந்த அரசாங்கத்தை விட தற்போதைய அரசாங்கம் இராணுவத்தினருக்கான நலன்புரி நடவடிக்கைகளை அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இராணுவத்தினரின் கௌரவத்தை…
Read More

அனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வு – 2016

Posted by - October 11, 2016
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினால் 15வது தடவையாக ஐரோப்பிய ரீதியாக பொதுப்பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடாத்தப்படும் தமிழ்க்கலைத் தேர்வின் அறிமுறைத்தேர்வானது இன்று பிரித்தானியா,…
Read More