மஹிந்தவை கைது செய்ய – புரவெசிபலய அமைப்பு

Posted by - October 15, 2016
படுகொலை மற்றும் மோசடிகளுடன் தொடர்புடைய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட வேண்டும் என்று புரவெசிபலய அமைப்பு…
Read More

ஜனாதிபதி மைத்திரி இந்தியா செல்கிறார்.

Posted by - October 15, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா செல்கின்றார். பிரிக்ஸ் மாநாடு இந்தியாவில் இன்று ஆரம்பமாகவுள்ளது. 8வது…
Read More

மைத்திரியின் கருத்தை கண்டிக்கிறார் – மனோ கணேசன்

Posted by - October 15, 2016
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கடந்த தினத்தில் ஆற்றிய உரை மிகவும் பாரதூரமானது என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்தநிலையில்,…
Read More

லசந்த படுகொலை ஹெந்தவிதாரணவிடம் 6 மணிநேரம் விசாரணை!

Posted by - October 15, 2016
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில…
Read More

ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யக் கோரி யாழில் 19 ஆம் திகதி போராட்டம்

Posted by - October 15, 2016
வடக்கு, கிழக்கில் உள்ள அணைத்து ஊடக அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஊடக சுதந்திரம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மொபெரும் கண்டன…
Read More

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கொலை 4 பொலிஸாருக்கு விளக்கமறியல்

Posted by - October 14, 2016
திருட்டு குற்றச்சாட்டில்கைது செய்யப்பட்டு சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்…
Read More

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக யாழ்.பல்கலைக்கழகத்திலும் போராட்டம் (படங்கள் இணைப்பு)

Posted by - October 14, 2016
மலையக தோட்டத் தொழிலாளர்கள் மேற்கொண்டுவரும் சம்பள உயர்வு கோரிக்கை போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முகமாக யாழ்.பல்கலைக்கழக சமூகத்தினரும் இன்று போராட்டத்தில்…
Read More

சண்டேலீடர் பத்திரிகை ஆசிரியரை நானே கொலைசெய்தேன் எனக் கூறிவிட்டு புலனாய்வு அதிகாரி தூக்கிட்டு தற்கொலை!

Posted by - October 14, 2016
சண்டேலீடர் பத்திரிகையாசிரியரை தானே கொலை செய்ததாக ஓய்வுபெற்ற முன்னாள் புலனாய்வு அதிகாரியொருவர் கடிதம் எழுதிவைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
Read More

பெருந்தோட்டத்தொழிலாளர்களின் பிரச்சினை-பேச்சுவார்த்தையின் காலை அமர்வில் தீர்வில்லை(படங்கள்)

Posted by - October 14, 2016
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள பிரச்சினைக்கு தீர்வை எட்டும் வகையிலான தீர்மானமிக்க பேச்சுவார்த்தையொன்று இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள தொழில் அமைச்சில்…
Read More

மைத்திரிக்கும், மஹிந்தவிற்கும் இடையில் எந்த ஒப்பந்தமும் இல்லை- கோட்டாபய ராஜபக்ஸ

Posted by - October 14, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ராஜபக்ஸ குடும்பத்திற்கும் இடையில் எந்தவொரு இரகசிய உடன்படிக்கையும் கிடையாது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய…
Read More