வடக்கு, கிழக்கில் உள்ள அணைத்து ஊடக அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஊடக சுதந்திரம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மொபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபடவுள்ளனர்.
ஊடகவியலாளர் நிமலராஜனின் 16 ஆவது ஆண்டு நினைவு நாளில் நடாத்தப்படவுள்ள இவ் கண்டன ஆர்ப்பாட்டத்தினை யாழ்.ஊடக அமையம் ஏற்பாடு செய்துள்ளது.
படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் போயுள்ள ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்கள்கள் தொடர்பில் உண்மை நிலையினை வெளிக் கொண்டுவரும் வகையில் சர்வதேச ஊடக அமைப்புக்கள் முன்னிலையில் காலதாமதம் இன்றி விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும்.
சகல ஊடகவியலாளர்களும் தமது பணிகளை சுதந்திரமாக அற்றுவதற்கான சுதந்திரத்தினை அனைத்து மட்டங்களும் உறுசெய்ய வேண்டும்.
நிறைவேற்றப்பட்டுள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்ற பிரதான கோரிக்கைகளை முன்வைத்தே இப் போராட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு யாழ்.பிரதான பஸ் நிலையம் முன்பாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஊடக சுதந்திரம் எங்கள் சுதந்திரம் என்ற தொணிப் பொருளில் நடாத்தப்படவுள்ள இக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு, கிழக்கில் உள்ள ஊடக அமைப்புக்கள் மட்டுமல்லாது தென்னிலங்கையில் உள்ள ஊடக அமைப்புக்களும் தமது ஆதரவுகளை வழங்கியுள்ளது.
- Home
- முக்கிய செய்திகள்
- ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யக் கோரி யாழில் 19 ஆம் திகதி போராட்டம்
ஆசிரியர் தலையங்கம்
-
‘ உங்கள் வழியைப் படியுங்கள்’ இன்று உலக புத்தக தினம்
April 23, 2024 -
தேசிய எழுச்சியின் வெகுசன வடிவம் அன்னை பூபதியின் அறப்போர்!
April 18, 2024 -
ஆதிவேர் காக்க ஓர் இனம் தாய்மொழி பேணவேண்டும்!
February 21, 2024
தமிழர் வரலாறு
-
லெப்.கேணல் மல்லி
November 20, 2023 -
உறுதியின் வலிமை லெப்.கேணல் அகிலா!
October 30, 2023
கட்டுரைகள்
-
வெறுமனே கூடிக் கலைவதில் பயனில்லை!
May 13, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
வீரவணக்க நிகழ்வு நெதர்லாந்து 25.5.2024
May 14, 2024 -
வீர வணக்க நிகழ்வு -பெல்சியம் 25.5.2024
May 10, 2024 -
வீரவணக்க நிகழ்வு அனைத்துலக ரீதியில் 25.5.2024
May 7, 2024 -
தமிழின அழிப்பு நினைவு நாள் 15 ம் ஆண்டு-யேர்மனி.
May 1, 2024 -
தமிழின அழிப்பு நினைவு நாள் 15 ம் ஆண்டு-பிரித்தானியா
April 1, 2024 -
மே 18- தமிழின அழிப்பு நினைவு நாள் 18.05.2024 – சுவிஸ்.
March 27, 2024