இனவாதத்தை பரப்பி நாட்டில் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது- பழனி திகாம்பரம்

Posted by - January 28, 2017
இனவாதத்தை பரப்பி நாட்டில் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். அம்பகமுவ பிரதேசத்தில்…
Read More

அரசியல்வாதிகள் கொள்கைகள் பற்றிய அறிவை கட்டாயமாக பெற்றிருக்கவேண்டும்- விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - January 28, 2017
அரசியல்வாதிகள் கொள்கைகள் பற்றிய அறிவை கட்டாயமாக பெற்றிருக்கவேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பொது நூலக…
Read More

யாழ் பொது நூலக கேட்போர்கூடத்தில் வடக்கு மாகாண நீர்வள அபிவிருத்தி ஆய்வரங்கு ஆரம்பமானது(காணொளி)

Posted by - January 28, 2017
வடக்கு மாகாண நீர்வள அபிவிருத்தி ஆய்வரங்கு யாழ் பொது நூலக கேட்போர்கூடத்தில் இன்றைய தினம் ஆரம்பமானது. வடக்கு மாகாணத்தில் காணப்படும்…
Read More

உலகம் முழுவதும் நீருக்கான பெரும் நெருக்கடியான நிலை சத்தமில்லாது உருவாகியுள்ளது- ஐங்கரநேசன்(காணொளி)

Posted by - January 28, 2017
உலகம் முழுவதும் நீருக்கான பெரும் நெருக்கடியான நிலை சத்தமில்லாது உருவாகி வருவதாக வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன்…
Read More

யுத்தத்தின் பின்னர் தமிழர்களின் கலை, கலாசாரங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை- விஜயகலா மகேஸ்வரன்(காணொளி)

Posted by - January 28, 2017
யுத்தத்தின் பின்னர் தமிழர்களின் கலை, கலாசாரங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.…
Read More

சன் சீ கப்பல் விவகாரம் – நான்கு பேரில் மூவர் குற்றமற்றவர்கள்

Posted by - January 28, 2017
சன் சீ கப்பல் மூலம் கனடாவுக்கு தமிழர்களை சட்டவிரோதமாக அழைத்து வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த நான்கு பேரில் மூவர் குற்றமற்றவர்கள்…
Read More

இறக்குமதி செய்யப்படுகின்ற அரிசிக்கான வரி ஐந்து ரூபாவாக குறைப்பு

Posted by - January 28, 2017
இறக்குமதி செய்யப்படுகின்ற அரிசிக்கான வரி நேற்று நள்ளிரவு முதல் ஐந்து ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள…
Read More

சுமந்திரனைக் கொல்ல சதித் திட்டம்: இந்திய ஊடகம் பரபரப்பு தகவல்!!

Posted by - January 28, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டம் ஒன்றை இலங்கை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக…
Read More

பயங்கரவாத தடை சட்டம் – நீக்கும் நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

Posted by - January 27, 2017
பயங்கரவாத தடை சட்டம் த்தை நீக்கும் நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. துன்புறுத்தல்களுக்கு எதிரான ஐக்கியநாடுகள்…
Read More

தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத யுத்தத்தின் உண்மைகளை வெளிப்படுத்திவிடுவார் என்ற அச்சத்திலேயே ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் ஆக்கப்பட்டார் – விக்ரமபாகு கருணாரத்ன

Posted by - January 27, 2017
நாட்டில் நடைபெற்ற யுத்தத்தின் உண்மைகளை வெளிப்படுத்திவிடுவார் என்ற அச்சத்திலேயே ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் ஆக்கப்பட்டதாக நவசமாஜ கட்சியின் தலைவர்…
Read More