உலகம் முழுவதும் நீருக்கான பெரும் நெருக்கடியான நிலை சத்தமில்லாது உருவாகியுள்ளது- ஐங்கரநேசன்(காணொளி)

279 0

உலகம் முழுவதும் நீருக்கான பெரும் நெருக்கடியான நிலை சத்தமில்லாது உருவாகி வருவதாக வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற, வடமாகாண நீர்வள அபிவிருத்தி ஆய்வரங்கில் எரையாற்றிய வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், தண்ணீர் நாடுகளுக்கு இடையிலும், சமூகங்களுக்கு இடையிலும் கசப்புணர்வுகளையும் பகைமையும் வளர்க்க கூடிய எரிபொருளாக மாறுவதற்கான சூழ்நிலை காணப்படுவதாக கூறினார்.
நாடுகளுக்கு இடையில் மற்றுமொரு யுத்தம் தோன்றுவதற்கான காரணியாக தண்ணீர் அமையும் என்று எச்சரிக்கப்படுவதாக பொன்னுத்துரை ஐங்கரநேசன் குறிப்பிட்டுள்ளார்….