புலனாய்வு பிரிவினர் வடக்கில்………

Posted by - January 30, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரனை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறி விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் நால்வர் கைது செய்யப்பட்ட…
Read More

தேசிய ஐக்கியம் என்ற போர்வையில் சிறுபான்மையினரின் உரிமைகளை விட்டுக்கொடுப்பதற்கு நாம் ஒருபோதும் தயாரில்லை-மனோ

Posted by - January 30, 2017
பெரும்பான்மை இனத்திற்கும், பெரும்பான்மை மதத்துக்கும், பெரும்பான்மை மொழிக்கும் அடிமைப்பட்டு சேவகம் செய்வதுதான் தேசிய ஐக்கியம் என்று சிலர் நினைக்கின்றனர்.ஆனால் தேசிய…
Read More

கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களது பிரஜாவுரிமையை ரத்த செய்ய முயற்சி-பந்துல குணவர்தன

Posted by - January 30, 2017
கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களது பிரஜாவுரிமையை ரத்த செய்ய முயற்சிக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். புஞ்சிபொரளை ஸ்ரீ…
Read More

தமிழ்த் தலைவர்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டியே சுமந்திரன் மீதான கொலை முயற்சி – ஹெல உறுமய

Posted by - January 30, 2017
தமிழ்த் தலைவர்களுக்கு இடையில் உள்ள அதிகாரப் போட்டியே நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்வதற்கான முயற்சி என ஹெல உறுமய…
Read More

சுமந்திரனுக்கு ஹெல உறுமய கண்டனம்

Posted by - January 29, 2017
தெற்கில் உள்ள சில அடிப்படைவாதிகள் தம்மை கொலைசெய்ய முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் வெளியிட்ட கருத்தை ஹெல…
Read More

ஜல்லிக்கட்டு போராட்டங்கள்; ஓய்ந்துள்ள நிலையில் எருமை பந்தயத்திற்கு போராட்டங்கள்

Posted by - January 29, 2017
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டங்கள் சற்று தனிந்துள்ள நிலையில் தென்னிந்திய மாநிலமான கர்நாட்டகாவில் எருமை பந்தயத்திற்கு அனுமதி வழங்குமாறு போராட்டங்கள் வலுப்…
Read More

ஆட்சி நிர்வாகம் சாதாரண மக்களின் கைகளுக்கு கிட்டும்வரை நாட்டில் சிறந்த மாற்றம் ஒன்று ஏற்படப் போவதில்லை – ஜே வி பி

Posted by - January 29, 2017
சொத்துள்ள வகுப்பினரின் வசமுல்ல இந்த நாட்டின் ஆட்சி நிர்வாகம் சாதாரண மக்களின் கைகளுக்கு கிட்டும்வரை நாட்டில் சிறந்த மாற்றம் ஒன்று…
Read More

நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க எதிர்த் தரப்பினர் முயற்சிப்பார்களாக இருந்தால், விளைவு மோசமானதாக இருக்கும் -ரணில்

Posted by - January 29, 2017
பணிப்பகிஷ்கரிப்பு, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடாத்தி  நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க எதிர்த் தரப்பினர் முயற்சிப்பார்களாக இருந்தால், விளைவு மோசமானதாக இருக்கும்…
Read More

ஜனாதிபதி சுதந்திர தினத்திற்கு முன்னர் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் -அருட்திரு சக்திவேல்

Posted by - January 29, 2017
எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்னர் ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் அரசியல் தீர்மானத்தை…
Read More

ராணுவப்புரட்சியில் ஈடுபட்ட 40 துருக்கி ராணுவ வீரர்கள் ஜெர்மனியில் தஞ்சம்

Posted by - January 29, 2017
ராணுவப்புரட்சியில் ஈடுபட்ட 40 துருக்கி ராணுவ வீரர்கள் ஜெர்மனியில் தஞ்சம் அடைய மனு செய்துள்ளனர்.
Read More