வெல்லட்டும் எழுக தமிழ் பேரணி! முடியட்டும் இருளின் ஆதிக்கம்! விடியட்டும் தமிழர் வாழ்வு! – வேல்முருகன்

Posted by - February 8, 2017
பெருந்திரள் மக்கள் எழுச்சியின் முன்பு தில்லியோ வாசிங்கடனோ அல்லது எந்த உலக வல்லரசோ மண்டியிட்டே தீர வேண்டும் என்பது மீண்டும்…
Read More

மட்டு. நகர் எழுக தமிழ் பேரணியில் பங்கேற்பது ஈழத்தமிழர்களின் வரலாற்றுக் கடமை! – தொல். திருமாவளவன் அழைப்பு

Posted by - February 8, 2017
வரலாற்று கடமையை உணர்ந்து காலத்தின் தேவைகருதி ஈழமண்ணின் மட்டு நகரிலே எதிர்வரும் 10-2-2017 அன்று தமிழ் மக்கள் பேரவையால் முன்னெடுக்கப்படும்…
Read More

பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கம்

Posted by - February 7, 2017
அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டள்ளார். அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்…
Read More

ராஜினாமா கடிதம் கொடுக்க நான் கட்டாயப்படுத்தப்பட்டேன் – பன்னீர் செல்வம்

Posted by - February 7, 2017
சென்னை மெரீனாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர் பன்னீர் செல்வம் இரவு 9 மணியளவில் அஞ்சலி செலுத்தினார். ஜெயலலிதா நினைவிடம்…
Read More

எழுக தமிழ் போராட்டம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கையைப் பலப்படுத்தும் போராட்டம்- சுரேஸ் பிரேமச்சந்திரன்(காணொளி)

Posted by - February 7, 2017
எழுக தமிழ் போராட்டம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கையைப் பலப்படுத்தும் போராட்டம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற…
Read More

கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் குறித்து மௌனம் காக்கும் பாதுகாப்பு அமைச்சு! – சம்பந்தன் விசனம்

Posted by - February 7, 2017
தமது நிலத்தை விடுவிக்கவேண்டுமென வலியுறுத்தி, விமானப்படை முகாமின் முன்பாக எட்டு நாட்களாக போராட்டத்தை முன்னெடுத்து வரும் கேப்பாப்புலவு மக்கள், இன்று…
Read More

வவுனியாவில் நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்(காணொளி)

Posted by - February 6, 2017
நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமொன்று இன்று வவுனியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒன்றிணைவோம், கைகொடுப்போம், போராடுவோம் என்ற தொனிப்பொருளில், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்…
Read More

21ம் நூற்றாண்டில் ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை பிரெஞ்சுப் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கருத்தரங்கு

Posted by - February 6, 2017
21ம் நூற்றாண்டில் உலக மக்கள் தம் சுயநிர்ணய உரிமையை தீர்மானிப்பவர்களாக மாறும் நிலையில் ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான…
Read More

வடக்கில் மீண்டும் யுத்தமோ, குழப்பமோ ஏற்படுமானால் அது மஹிந்தவுடன் சுற்றித்திரியும் கூட்டணியின் சதிகளால் மட்டுமே முடியும் -சரத்பொன்சேகா

Posted by - February 6, 2017
வடக்கு உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு சரியான முறையில் கையாளப்பட்டு வருகின்றது. இதை மீறி…
Read More

இலங்கையில் மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகள் உருவாகுவது நிச்சயம்-உதய கம்மன்பில

Posted by - February 6, 2017
இலங்கையில் மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகள் உருவாகுவது நிச்சயம், இதனால் மஹிந்தவுக்கு உயிரச்சுறுத்தல் ஏற்படும், அவருக்கு பாதுகாப்பை பெற்றுத்தருமாறு பிவிதுறு ஹெல…
Read More