காணி விடுவிப்பு தொடர்பான நிலைமைகளை ஆராயும் விசேட கலந்துரையாடல்

Posted by - February 15, 2017
கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பில் இராணுவம் நிலைகொண்டுள்ள காணிகளை விடுவிப்பு தொடர்பில் இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஆறயும்  கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு…
Read More

கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் தொடர்பாக பதிலளித்த முதலமைச்சர்……(காணொளி)

Posted by - February 15, 2017
இதேவேளை, முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் தொடர்பாக ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த முதலமைச்சர்……    
Read More

தமிழ் மக்கள் பேரவை ஒரு அரசியல் கட்சியல்ல….(காணொளி)

Posted by - February 15, 2017
  தமிழ் மக்கள் பேரவை, அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட இருக்கின்றதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த வடக்கு…
Read More

கொழும்பில் பிரபல பாடசாலைகளின் மாணவர்களுக்கு இடையே மோதல் – பலர் மருத்துவமனையில்

Posted by - February 15, 2017
கொழும்பு ஆனந்த மற்றும் நாலந்த கல்லூரி மாணவ குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் 8 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மாணவர்கள் கொழும்பு…
Read More

மக்களுக்குப் பலனளிக்கக் கூடிய வகையில் செயற்படுத்தப்பட வேண்டும்- சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - February 15, 2017
அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பாக உருவாக்கப்படும் சட்டங்கள் மக்களுக்குப் பலனளிக்கக் கூடிய வகையில் செயற்படுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண…
Read More

பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்குவதன் மூலமே, காணிகளை விடுவிக்க முடியும்- ரூபவதி கேதீஸ்வரன்(காணொளி)

Posted by - February 15, 2017
பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்குவதன் மூலமே, முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு மக்களின் காணிகளை விடுவிக்க முடியும் என, முல்லைத்தீவு மாவட்ட…
Read More

சசிகலா, இளவரசி சிறையில் அடைக்கப்பட்டனர்

Posted by - February 15, 2017
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த 4 ஆண்டு சிறை…
Read More

சுதாகரன் சரணடைந்தார்

Posted by - February 15, 2017
பரப்பன அக்ரஹாரத்தில் நீதிபதி அஷ்வத் நாராயணன் முன்பு சுதாகரன் சரணடைந்தார். முன்னதாக, உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேரில் ஆஜராக முடியவில்லை.…
Read More

சரணடைந்தார் சசிகலா…..

Posted by - February 15, 2017
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் வி.கே சசிகலா, பெங்களுர் – அக்ரகார நீதிமன்றில் சரணடைந்தார். சொத்து…
Read More

ஜேர்மன் நாட்டு தேரர் மர்மமான முறையில் உயிரிழப்பு

Posted by - February 15, 2017
சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த ஜேர்மனி நாட்டு தேரர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.
Read More