சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Posted by - March 4, 2017
ஆவணங்கள் மூலம் உரிமையை உறுதிப்படுத்தியவர்களுக்கு 54 காணிகள்; கையளிக்கப்பட்டுள்ள நிலையில் இடம்பெயர்விற்கு முன்பு இந்த காணிகளை உடமை கொண்டிருந்த ஏனையயவர்களின்…
Read More

இலங்கை தொடர்பாக இன்னும் உறுதியானதும், காத்திரமானதுமான தீர்மானத்தை முன்வைக்க வேண்டும் – சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கோரிக்கை

Posted by - March 4, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையைக் கவனத்திற்கொண்டு இலங்கை தொடர்பாக இன்னும் உறுதியானதும், காத்திரமானதுமான தீர்மானத்தை முன்வைக்க வேண்டும்…
Read More

வடக்கு, கிழக்கினை தெற்குடன் ஒப்பிடாது அபிவிருத்தி வேலைகளில் ஜனாதிபதி அதிக கவனம் செலுத்த வேண்டும்- மாவை

Posted by - March 4, 2017
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கினை தெற்குடன் ஒப்பிடாது அபிவிருத்தி வேலைகளில் ஜனாதிபதி அதிக கவனம் செலுத்த வேண்டும் என பாராளுமன்ற…
Read More

பிரிந்து போகாமல் கைகோர்த்து ஒன்றுசேர்ந்து இருப்பதன் மூலமே பிரச்சனைக்கு தீர்வைக்காண முடியும்- மைத்திரிபால சிறிசேன(காணொளி)

Posted by - March 4, 2017
பிரிந்து போகாமல் கைகோர்த்து ஒன்றுசேர்ந்து இருப்பதன் மூலமே பிரச்சனைக்கு தீர்வைக்காண முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்…
Read More

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காணி விடுவிப்பு

Posted by - March 4, 2017
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இராணுவத்தின் வசமிருந்த 7.5 ஏக்கர் காணி இன்று முதற்கட்டமாக விடுவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் வசமிருந்த 49 குடும்பங்களுக்கு சொந்தமான…
Read More

செய்ட் ராட் அல் ஹுஸைனின் இலங்கை தொடர்பான அறிக்கைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பு

Posted by - March 4, 2017
சர்வதேசத்தின் பங்கேற்புடன் சிறப்பு நீதிமன்ற கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள்…
Read More

ஜனாதிபதி இன்று யாழ்ப்பாணம் செல்லவுள்ளார்

Posted by - March 4, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணம் செல்லவுள்ளார். யாழ்ப்பாண ஆளுநர் அலுவலகத்தில் உள்ள ‘ஜனாதிபதியிடம் முறையிடுங்கள்’ என்ற பிராந்திய காரியாலயத்தை…
Read More

மக்கள் கருத்துக் கணிப்புக்கு வழிசமைக்கும் விடயங்கள் புதிய அரசியல் அமைப்பில் உள்ளடக்கப்பட மாட்டாது – ஜனாதிபதி  

Posted by - March 4, 2017
மக்கள் கருத்துக் கணிப்புக்கு வழிசமைக்கும் விடயங்கள் புதிய அரசியல் அமைப்பில் உள்ளடக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியாகத்…
Read More

சர்வதேச நீதிபதிகள், கலப்பு நீதிமன்றத்தை உருவாக்கும் சட்டத்தை இலங்கை கொண்டுவர வேண்டும்

Posted by - March 4, 2017
சர்வதேச மனித உரிமைச் சட்ட மற்றும் மனிமாபிமானச் சட்ட மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்கு, சர்வதேச நீதிபதிகள், சட்டவாளர்கள், வழக்குத்தொடுனர்கள்,…
Read More