நியாயம் தேடும் தமிழீழப் பெண்கள் வாழ்வு . உலகப் பெண்கள் நாளில் ஓர் பார்வை

Posted by - March 7, 2017
வேலைக்கான நேரக் குறைப்பு ,ஆண்களுக்கு சமமான ஊதியக் கொடுப்பனவு ,வாக்குரிமை போன்ற பிரதான காரணிகளை முன்னிறுத்தி புரட்சிகர எழுர்ச்சியின் உந்துதலால்…
Read More

அனைத்துலக பெண்கள் தினம் ….. ஓன்றிணைந்த பலத்துடன் அணிதிரள்வோம்-தமிழ்ப் பெண்கள் அமைப்பு – யேர்மனி.

Posted by - March 7, 2017
உலகில் எந்த ஒரு இனத்தினதும் விடுதலை என்பது அவ்வினத்தில் பெண்களின் வாழ்வியல் உரிமைகள் சமூகத்தால் எவ்வாறு மதிக்கப்படுகின்றது என்பதிலேதான் தங்கியுள்ளது…
Read More

“போராட்ட வடிவங்கள் மாறலாம். போராட்ட இலக்கு ஒன்று தான் தமிழ் இனத்தின் விடுதலை”

Posted by - March 7, 2017
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் பிரித்தானியாவின் பிரதமரது வாசல்த்தலம் முன்பாக மாபெரும் உண்ணாவிரதப்போராட்டம் 26/02/2017 அன்று ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை…
Read More

தமிழ் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வந்தவரும் சிறந்த ஊடகருமான திரு.Trevor R. Grant அவர்கள் 6.2.2017 திங்கட்கிழமை காலமானார்.

Posted by - March 7, 2017
தமிழின ஆதரவாளரும் “Sri Lanka’s Secrets” என்ற நூலின் மூலம் சிங்கள இனவெறி அரசின் முகத்திரையைக் கிழித்தவரும் அவுஸ்திரெலியாவில் தனி…
Read More

சுமந்திரன் தெரிவித்திருக்கும் கருத்துக்களை நாம் முற்று முழுதாக நிராகரிக்கின்றோம். – தமிழீழ விடுதலை இயக்கம்

Posted by - March 7, 2017
அரசியல் தீர்வைப் பொறுத்தமட்டில், வடகிழக்கு இணைப்பு என்பது உடனடிச் சாத்தியம் இல்லை என்றும்,போர்க்குற்ற விசாரணை தொடர்பில் இலங்கை அரசுக்கு கால அவகாசம்…
Read More

இலங்கை அரசிற்கு கால அவகாசம் கொடுக்க கூடாதென வலியுறுத்தல்

Posted by - March 7, 2017
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 2015 ம் ஆண்டின் ஒக்டோபர் 30/1 தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசிற்கு கால அவகாசம்…
Read More

சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலந்தமை தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை – சி.தவராசா குற்றச்சாட்டு

Posted by - March 7, 2017
வடமாகாண விவசாய அமைச்சின்  சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலந்துள்ளமை தொடர்பாக ஆராய்வதற்காக மாகாண விவசாய அமைச்சினால் நியமிக்கப்பட்ட…
Read More

கேப்பாப்புலவில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும் வரையில் போராட்டம் தொடரும்…… (காணொளி)

Posted by - March 7, 2017
  முல்லைத்தீவு கேப்பாப்புலவில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும் வரையில் போராட்டம் தொடரும் என கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும்…
Read More