வடமாகாணத்தின் வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் நடவடிக்கை – பிரதமர் உறுதி

Posted by - March 11, 2017
வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள தொழில் வெற்றிடங்களை உடனடியாக திரட்டி, வேலையற்ற பட்டதாரிகளைக் கொண்டு அவற்றை நிரப்ப நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதியளித்துள்ளார்.…
Read More

ஐ.நா தீர்மானத்தை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்

Posted by - March 10, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.…
Read More

நீதிபதிகளின் எண்ணிக்கையை உடன் அதிகரிக்க வேண்டும் – பிரதம நீதியரசர்

Posted by - March 10, 2017
வழக்கு விசாரணைகள் தாமதமாவதற்கு உடனடி தீர்வு வழங்க உயர்நீதிமன்ற மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உடன் அதிகரிக்க வேண்டும்…
Read More

மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை குறைக்காமல் தொடர்ந்தும் பலப்படுத்துவோம்- ரணில்(காணொளி)

Posted by - March 10, 2017
  முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை குறைக்காமல் தொடர்ந்தும் பலப்படுத்துவோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க…
Read More

ஜேர்மனிய கல்விக் கொள்கையை இலங்கையில் அறிமுகம் செய்ய நடவடிக்கை

Posted by - March 10, 2017
விஷேட தேவையுள்ளோருக்கான கல்வியை வழங்துவதில் உலகில் முன்னிலை வகிக்கும் ஜேர்மனிய நாட்டின் கல்வி கொள்கையினை இலங்கையிலும் அமுல்படுத்த கல்வி அமைச்சு…
Read More

ஜெர்மனி ரெயில் நிலையத்தில் மர்மநபர் கோடரி தாக்குதல்: 7 பேர் படுகாயம்

Posted by - March 10, 2017
ஜெர்மனி ரெயில் நிலையத்தில் மர்மநபர் நடத்திய கோடரி தாக்குதலில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
Read More

 கிளிநொச்சி மாவட்டத்தில் புலிகள் கொல்லவில்லை-சாகல ரத்னாயக்க

Posted by - March 10, 2017
1983ஆம் ஆண்டுக்குப் பின்னர், கிளிநொச்சி மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களது விவரங்கள் தொடர்பான சரியான தரவுகளைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை” என, சட்டம்…
Read More

தமிழ் மக்களின் நம்பிக்கைகளுக்கு சாவுமணி’-சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted by - March 10, 2017
“மீள்குடியேற்றம் நடைபெறும். இராணுவம் வெளியேறும். காணாமல் போகச்செய்யப்பட்டோர் கண்டுபிடிக்கப்படுவர். அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவர். வடக்கு-கிழக்கு இணைக்கப்படும். சமஷ்டி அரசியலமைப்பு உருவாகும்.…
Read More

எமது அழுகுரல்கள் உங்கள் மனச்சாட்சியை தூண்டட்டும்! – ஒப்பாரி வைத்து வவுனியாவில் போராட்டம்.

Posted by - March 9, 2017
தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினால், கடந்த 24.02.2017 வெள்ளிக்கிழமையிலிருந்து வவுனியா மாவட்டத்தில்…
Read More

பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் சித்தார்த்தன் இடையே பணிப்போர்

Posted by - March 9, 2017
காணாமல்போனோர் தொடர்பில் சுமந்திரனிடம் கேட்கமுடியாது என நான் கூறியது . அந்தக் காலத்தில் சுமந்திரன் அரசியல் செயல்பாட்டிலேயே இருக்கவில்லை என்ற…
Read More