ஜேர்மன் கடைத் தொகுதிக் கட்டடம் ஒன்றுக்கு தற்கொலைத் தாக்குதல் அச்சுறுத்தல்

Posted by - March 12, 2017
ஒன்றுக்கு மேற்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஜேர்மனியின் கடைத் தொகுதிக் கட்டடம் ஒன்று மூடப்பட்டுள்ளது.…
Read More

கேப்பாபிலவு மக்கள், இன்று இராணுவ நுழைவாயிலை முற்றுகையிட்டு போராட்டம் (காணொளி)

Posted by - March 11, 2017
முல்லைத்தீவு கேப்பாபிலவு மக்கள், இன்று இராணுவ நுழைவாயிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். அத்துடன் இருவர் இன்று சாகும் வரையிலான உண்ணாவிரத…
Read More

ஜனாதிபதி ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்

Posted by - March 11, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த மாத இறுதியில் ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின்…
Read More

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன்(காணொளி)

Posted by - March 11, 2017
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன்
Read More

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவித்த சிவசக்தி ஆனந்தன்(காணொளி)

Posted by - March 11, 2017
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவித்த சிவசக்தி ஆனந்தன்
Read More

இலங்கை அரசாங்கத்திற்கு கடும் நிபந்தனையுடன் கால அவகாசத்தை வழங்க தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்

Posted by - March 11, 2017
ஐ.நா மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை, அரசாங்கம் விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கு, கால அட்டவணையுடன் கூடிய அவகாசத்தை, கடும் நிபந்தனையுடன் வழங்க…
Read More

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கலந்துரையாடல் பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியிலும்…(காணொளி)

Posted by - March 11, 2017
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கலந்துரையாடல் பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் வவுனியாவில் ஆரம்பமாகியுள்ளது. ஜெனீவா விவகாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள்…
Read More

டென்மார்க்கில் ” எமது நிலம் எமக்கு வேண்டும்” கவனயீர்ப்பு ஒன்று கூடல்

Posted by - March 11, 2017
கேப்பாப்புலவு மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக டென்மார்க்கில் தமிழ் மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் København Rådhus plads முன்பாக (10.03.17) அன்று…
Read More

வடமாகாணத்தின் வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் நடவடிக்கை – பிரதமர் உறுதி

Posted by - March 11, 2017
வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள தொழில் வெற்றிடங்களை உடனடியாக திரட்டி, வேலையற்ற பட்டதாரிகளைக் கொண்டு அவற்றை நிரப்ப நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதியளித்துள்ளார்.…
Read More