வடக்கு கிழக்கு விடமைப்பு தொடர்பில் மீள்குடியேற்ற அமைச்சு முழுமையான அவதானத்தை செலுத்துவதில்லை –  சம்பந்தன்

Posted by - April 2, 2017
திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். குரல் சம்பந்தன்
Read More

இளைஞர்கள் ஆயுதங்களை கையில் எடுக்காமல் தடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு – ஜனாதிபதி

Posted by - April 2, 2017
இளைஞர்கள் ஆயுதங்களை கையில் எடுக்காமல் தடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். திருகோணமலை மெக்கேசர் விளையாட்டு…
Read More

தமிழ் எழுத்தை கணினியில் அறிமுகம் செய்த கலாநிதி எஸ்.விஜயகுமார் காலமானார்!

Posted by - April 1, 2017
தமிழ் எழுத்தை கணினியில் அறிமுகம் செய்து வைத்த கலாநிதி எஸ்.விஜயகுமார் கனடாவில் மார்க்கம் பகுதியில் நேற்று காலமானார். அன்னாருடைய இழப்பு…
Read More

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்று 41வது நாளாகவும் தொடர்ந்தது

Posted by - April 1, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டம் இன்று 41வது நாளாகவும் தொடர்கிறது. கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம்…
Read More

ராஜாங்க அமைச்சர் ராதாகிருஸ்ணன் கிளிநொச்சிக்கு விஜயம்

Posted by - April 1, 2017
முரசுமோட்டை றோமன் கத்தோலிக்க மிசன் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் கல்வி ராஜாங்க அமைச்சர் வேலுசாமி ராதாகிருஸ்ணன் கலந்து கொண்டார்.…
Read More

போர்குற்ற விசாரணைகாக அமைக்கப்படும் நீதிபதிகளின் குழுவில் வெளிநாட்டவர்கள் அதிகமாக அங்கம் வகிக்க வேண்டும்- எம்.கே.சிவாஜிலிங்கம்

Posted by - March 31, 2017
போர்குற்ற விசாரணைகாக அமைக்கப்படும் நீதிபதிகளின் குழுவில் வெளிநாட்டவர்கள் அதிகமாக அங்கம் வகிக்க வேண்டும் என மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்…
Read More

கேப்பாபுலவில், 468 ஏக்கர் காணிகள் மே மாதம் 15 ஆம் திகதி விடுவிப்பு

Posted by - March 31, 2017
முல்லைத்தீவு – கேப்பாபுலவில், 468 ஏக்கர் காணிகள் எதிர்வரும் எதிர்வரும் மே மாதம் 15 ஆம் திகதி விடுவிக்கப்படவுள்ளன. மீள்குடியேற்ற…
Read More

காணாமல் ஆக்கப்பட்டடோர் போராட்டம் ​தொடர்பில் அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டு- சீ.வி.விக்னேஸ்வரன்

Posted by - March 31, 2017
காணாமல் ஆக்கப்பட்டடோர் தொடர்பான போராட்டத்தை கண்டுகொள்ளாதுவிட்டால், மக்கள் களைப்பில் அமைதியடைந்துவிடுவார்கள் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வடமாகாண…
Read More

இலங்கை 3,600 கோடி அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு கடன்களாக செலுத்த வேண்டியுள்ளது – பிரதமர்

Posted by - March 30, 2017
நாட்டின் பொருளாதாரம் பழைய கடன்களில் சிக்குண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ தெரிவித்துள்ளார். கொடக்கவெல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து…
Read More

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்திற்கு தீர்வு பெற்று கொடுப்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் பொறுப்பு – சுமந்திரன்

Posted by - March 30, 2017
காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்திற்கு தீர்வு பெற்று கொடுப்பதே சர்வதேசத்தினதும் தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் பொறுப்பு என நாடாளுமன்ற உறுப்பினர் எம்…
Read More