சம்பந்தனை கஜேந்திரகுமார் பகிரங்க விவாதத்திற்கு அழைத்த காணொளி (முழுவதும் இணைப்பு)

Posted by - February 24, 2017
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பகிரங்க விவாதத்திற்கு வர வேண்டுமென தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு…
Read More

சம்பந்தன், பகிரங்க விவாதத்திற்கு வர வேண்டுமென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு(காணொளி)

Posted by - February 24, 2017
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பகிரங்க விவாதத்திற்கு வர வேண்டுமென தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு…
Read More

தொல்பொருள் திணைக்களமும் தமிழர்களுக்கு சொந்தமான பலகாணிகளை சுவீகரித்து பௌத்த விகாரை அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது- சிவசக்தி ஆனந்தன்(காணொளி)

Posted by - February 24, 2017
  வட மாகாணத்தில், தொல்பொருள் திணைக்களமும் தமிழர்களுக்கு சொந்தமான பலகாணிகளை சுவீகரித்து பௌத்த விகாரை அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற…
Read More

பரவிபாஞ்சான் மக்களின் கவனயீர்ப்பு போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது

Posted by - February 24, 2017
கிளிநொச்சி பரவிபாஞ்சான் பிரதேசத்தில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களின் காணிகளை விடுவிக்க கோரி கடந்த திங்கள் முதல் கவனயீர்ப்பு போராட்டத்தில்…
Read More

மீள்குடியேற்றம் தொடர்பில் அரசாங்கம் முரணான கருத்துக்களை…..(காணொளி)

Posted by - February 24, 2017
  மீள்குடியேற்றம் தொடர்பில் அரசாங்கம் முரணான கருத்துக்களை தெரிவித்து வருவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். காணிச் சட்ட…
Read More

இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்க கூடாது

Posted by - February 24, 2017
இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கும் வகையிலான பிரேரணையை பிரித்தானியா ஜெனீவா மாநாட்டில் முன்வைக்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பில்…
Read More

வவுனியாவில் உண்ணாவிரதம் இருந்த தாயார் ஒருவரின் உடல்நிலை பாதிப்பு குறித்து கவனம் செலுத்தவும். (இவரது இரண்டு பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.)

Posted by - February 24, 2017
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தமிழ் மக்களை பொறுத்தவரையில் ஒரு தேசியப்பிரச்சினை ஆகும். ஆதலால், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் பொறுப்புக்கூறுமாறு…
Read More

சம்பந்தனுக்கு முதுகெலும்பு இருந்தால் பகிரங்க விவாதத்திற்கு வர வேண்டும்-கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - February 24, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு முதுகெலும்பு இருந்தால், தங்களுடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு தமிழ்த் தேசிய மக்கள்…
Read More

பல்கலைக்கழகங்களில் பகிடிவதை செய்தால் உடன் அழையுங்கள்

Posted by - February 24, 2017
கடந்த காலங்களில் புதிதாக பல்கலைக்கழகங்களில் தங்களது படிப்பை தொடர வரும் மாணவர்களை சிரேஸ்ட மாணவர்கள் பகிடிவதை மற்றும் சித்திரவதைகள் செய்தமையினால்…
Read More

படையினரை இழிவுபடுத்தும் கருத்துக்களை வெளியிடவில்லை – சந்திரிக்கா

Posted by - February 24, 2017
படையினரை இழிவுபடுத்தும் வகையில் தாம் கருத்து வெளியிடவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். யுத்தப் பாதிப்புக்கு…
Read More