வடமாகாணத்தில் அகதிகள் இல்லாத நிலமையினை அரசாங்கம் உருவாக்க வேண்டும்:டெய்ஜி டெல் வலியுறுத்தல்

Posted by - April 8, 2017
வடமாகாணத்தில் அகதிகள் இல்லாத நிலமையினை அரசாங்கம் உருவாக்க வேண்டுமென ஐக்கிய நாடுகளுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய பணிப்பாளர் டெய்ஜி டெல் வலியுறுத்தியதாக…
Read More

யாழ்ப்பாண மற்றும் வவுனியா மாவட்டத்தில் போதைவஸ்து பாவனையாளர்கள் அதிகரிப்பு

Posted by - April 8, 2017
யாழ்ப்பாண மற்றும் வவுனியா மாவட்டத்தில் போதைவஸ்து பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்…
Read More

ஐ.நா. தீர்மானத்தை இலங்கை அரசு நடைமுறைப் படுத்துவது எப்படி?

Posted by - April 8, 2017
இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு வருட கால அவகாசத்தில், ஐ.நா. தீர்மானத்தை எப்படி நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கால அட்டவணையைத்…
Read More

வடக்கில் போதைவஸ்து பாவனை அதிகரித்துள்ளது – த.தே.கூ

Posted by - April 8, 2017
யாழ்ப்பாண மற்றும் வவுனியா மாவட்டத்தில் போதைவஸ்து பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்…
Read More

தமிழ் கட்சிகளின் கோரிக்கையை புறக்கணித்தார் ஜனாதிபதி

Posted by - April 8, 2017
பழைய தேர்தல் முறைமையின் அடிப்படையிலேயே உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துமாறு தமிழ் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. எனினும் இதனை…
Read More

ETCA உடன்படிக்கை விரைவில் கைச்சாத்து

Posted by - April 7, 2017
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான தொழில்நுட்ப பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கை விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளது. அரசாங்கத் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. இந்த உடன்படிக்கை…
Read More

வடக்கில் மீள்குடியேற்றத்திற்கு இராணுவத்தினர் தடையாகவுள்ளனர் – வடக்கு முதல்வர்.

Posted by - April 7, 2017
வடக்கில் மீள்குடியேற்றத்திற்கு இராணுவத்தினர் தடையாக இருப்பதாக இருப்பதாக ஐக்கிய நாடுகளுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய பணிப்பாளர் டெய்ஜி டெல்லிடம் மாகாண முதலமைச்சர்…
Read More

நெடுந்தீவில் சிறுமியைக் வன்புணர்வுக்குட்படுத்தி கொலை செய்தவருக்கு மரண தண்டனை

Posted by - April 7, 2017
யாழ். நெடுந்தீவில் 13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திக் கொலை செய்த நபருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Read More

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் விவகாரத்துக்கு பொறுப்பான அதிகாரி வடக்கு முதல்வரை சந்திக்கிறார்

Posted by - April 7, 2017
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அமைப்பின் அகதிகள் விவகாரத்துக்கு பொறுப்பான அதிகாரி அடங்கிய குழுவினர் வடக்கு முதல்வரை கைதடியில்…
Read More

27 வருடங்களின் பின்னர் ஊறணி பிரதேசம் விடுவிக்கப்பட்டது

Posted by - April 7, 2017
27 வருட ஆக்கிரமிப்பிலிருந்து மீள்கிறது ஊறணி பிரதேசத்தின் 28.8 ஏக்கர் காணி படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்து வலிகாமம் வடக்கு –…
Read More