ஒடிசாவில் இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

Posted by - October 24, 2016
இந்திய ஒடிசா மாநில தம்ரா துறைமுகத்தில் தரித்திருந்த கப்பலில் பணியாற்றிய இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று…

முன்னாள் பிரதி அமைச்சருக்கு விளக்கமறியல்

Posted by - October 24, 2016
முன்னாள் பிரதி அமைச்சர் சரத்குமார குணரத்ன கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். நீர்கொழும்பு காவல்துறையினரால் இன்று காலை அவர் கைதுசெய்யப்பட்டார். 2002ஆம்…

சுயாதீன ஆணைக்குழுக்கள் அவசியம் – சந்திரிக்கா

Posted by - October 24, 2016
சுயாதீனமாக செயற்படுவதற்கு ஆணைக்குழுக்கள் கட்டாயம் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில்…

காவல்துறை மீதான தாக்குதல் – விசாரிக்க குழு

Posted by - October 24, 2016
யாழ்பாணம் சுன்னாகம் பகுதியில் குடியியல் உடையில் இருந்த இரண்டு காவ்துறை அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு…

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கப்படவில்லை.

Posted by - October 24, 2016
இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவது இல்லையென குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் உள்ள புலம் பெயர்ந்த அமைப்பான உலக…

விக்னேஸ்வரனால் மட்டுமே முடியும் – புகழேந்தி தங்கராஜ்

Posted by - October 24, 2016
விக்னேஸ்வரன் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் நீதியரசராக இருந்தவர்….. தமிழீழத் தாயகத்தில் வட மாகாண முதலமைச்சராக இருப்பவர். என்றாலும் உலகம் அவரை…

பெருந்திரளான மக்களின் கண்ணீருடன் சுலக்சனின் இறுதி நிகழ்வு!

Posted by - October 24, 2016
கடந்த வியாழக்கிழமை காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவனான சுலக்சனின் இறுதி நிகழ்வு இன்று திங்கட்க்கிழமை அவரது இல்லத்தில்…

பேனா தூக்கும் கையாலே ஆயுதம் தூக்க வைக்காதே!! கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் போராட்டம்!

Posted by - October 24, 2016
நியாயமற்ற முறையில் கொலை செய்யப்பட்ட  சுலக்சன் மற்றும் கஜன் ஆகியோரின் மரணத்துக்கு நீதி வேண்டி சுவாமி விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவக…

வடக்கை குழப்புவதற்குப் பல்வேறு குழுக்களும் முயல்கின்றன! ஆளுநர் நிலுக்கா

Posted by - October 24, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வேண்டுகோளுக்கமைய யாழ். குடாநாட்டின்தற்போதைய நெருக்கடியான நிலைமையை ஆராய்வதற்காக யாழ்.மாவட்டத்திற்கு இன்றையதினம் திடீர் விஜயம் மேற்கொண்ட மத்திய…

வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் சிங்கள மாணவர்களால் முற்றுகை!

Posted by - October 24, 2016
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த 21 ஆம் திகதி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி…