முன்னாள் பிரதி அமைச்சர் சரத்குமார குணரத்ன கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். நீர்கொழும்பு காவல்துறையினரால் இன்று காலை அவர் கைதுசெய்யப்பட்டார். 2002ஆம்…
சுயாதீனமாக செயற்படுவதற்கு ஆணைக்குழுக்கள் கட்டாயம் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில்…
இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவது இல்லையென குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் உள்ள புலம் பெயர்ந்த அமைப்பான உலக…
கடந்த வியாழக்கிழமை காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவனான சுலக்சனின் இறுதி நிகழ்வு இன்று திங்கட்க்கிழமை அவரது இல்லத்தில்…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வேண்டுகோளுக்கமைய யாழ். குடாநாட்டின்தற்போதைய நெருக்கடியான நிலைமையை ஆராய்வதற்காக யாழ்.மாவட்டத்திற்கு இன்றையதினம் திடீர் விஜயம் மேற்கொண்ட மத்திய…